Tag: tamilnews

சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்த வடக்கு – கிழக்கில் செயற்றிட்டம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடல் வளங்களை அழித்து, சட்டபூர்வமான மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு ஒருங்கிணைந்த ...

Read moreDetails

தனிநபர் தரவு பாதுகாப்பு திருத்தச் சட்டம் : 21இல் சமர்ப்பிப்பு!

தனிநபர் தரவு பாதுகாப்பு திருத்தச் சட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ...

Read moreDetails

உதவித் தொழில் ஆணையாளராக ராஜமல்லிகை கடமையேற்பு!

-செ.ரவிசாந்- தொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவித் தொழில் ஆணையாளராக திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை யாழில் அமைந்துள்ள மாவட்டத் தொழில் திணைக்கள அலுவலகத்தில் ...

Read moreDetails

நூல் அறிமுகமும், கலந்துரையாடலும்

-செ.ரவிசாந்- எழுத்தாளர் இரா.சடகோபன் எழுதிய 'சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு' நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் நிகழ்வு இன்று சனிக்கிழமை முற்பகல்-10.30 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் ...

Read moreDetails

13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் த.தே.ம. முன்னணியிடம் சரியான கருத்தில்லை : சுரேஷ் பிரேமச்சந்திரன்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதில் தாங்கள் போட்டியிடுவோம் எனக் கூறுகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பின்னர் 13 ஆம் திருத்தச் சட்டத்தை அடியோடு ...

Read moreDetails

ஆயுதக் களஞ்சியங்களை பார்வையிட்ட பாதுகாப்பு பிரதியமைச்சர்!

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர இராணுவத்தின் முக்கிய வெடிமருந்து மற்றும் ஆயுத களஞ்சியங்களைப் பார்வையிட்டுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற ...

Read moreDetails

இஷாராவுக்கு அடைக்கலம் கொடுத்த கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது!

கனேமுல சஞ்சீவ கொலை சந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ...

Read moreDetails

சுகாதாரமற்ற முறையில் பன்றி வளர்ப்பு பண்ணை : உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கோம்பாவில் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் பன்றிகளை வளர்த்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று ...

Read moreDetails

உணவகங்களுக்குத் தண்டம்!

-க.கனகராசா- நெல்லியடி பொதுச் சுகாதாரப் பிரிவினருக்கு உட்பட்ட பகுதியில் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்காத உணவகங்கள் மற்றும் சிறப்பு அங்காடி போன்றவற்றிற்கு நேற்று வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் ...

Read moreDetails

சாரதிக்கு விளக்கமறியல்!

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மதுபோதையில் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் சாரதியை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பெத்திகொல்லெவ நீதவான் நிமேஷா ...

Read moreDetails
Page 223 of 286 1 222 223 224 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.