Tag: tamilnews

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரி மீண்டும் மறியல்!

28 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை முறைக்கேடாக ஈட்டியதாக சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ...

Read moreDetails

கொழும்பு துறைமுக மனித புதைகுழி அகழ்வு நிறைவு!

கொழும்பு துறைமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் மீட்கப்பட்ட புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரின் உயர் பாதுகாப்பு வலயத்தில் ஜனாதிபதி ரணில் ...

Read moreDetails

அரச காணியில் விவசாயம் செய்ய அனுமதிக்க இலஞ்சம் :கமநல சேவைகள் நிலைய அதிகாரி கைது!

அரசாங்க காணியின் ஒரு பகுதியை விவசாயம் செய்ய வழங்குவதற்காக நபரொருவரிடமிருந்து 12 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வாங்கிய கமநல சேவைகள் நிலையத்தின் அதிகாரி ஒருவர் இலஞ்சம் மற்றும் ...

Read moreDetails

வில்சன் சனசமூக நிலையத்தின் முதியோர் தின நிகழ்வு!

-த.சுபேசன்- மட்டுவில் கிழக்கு வில்சன் சனசமூக நிலையத்தின் முதியோர் தின நிகழ்வு அண்மையில் இளஞ்சிட்டுக்கள் சிறுவர் கழக மைதானத்தில் சனசமூக நிலையத் தலைவர் வ.தவராசா தலைமையில் இடம்பெற்றது. ...

Read moreDetails

வவுனியாவில் 834.3 மி.மீ. மழை வீழ்ச்சி!

வவுனியா மாவட்டத்தில் 2025 ஜனவரி தொடக்கம் ஒக்ரோபர் 15 ஆம் திகதி வரை 64 வீதமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் ...

Read moreDetails

மாற்றுத்திறனாளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு!

-த.அம்பிகாவதி- சமூக சேவைகள் திணைக்களம், மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும்  JICA நிறுவனம் ஆகியன இணைந்து நடைமுறைப்படுத்தி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு ஆதரவுத் திட்டத்தின் ...

Read moreDetails

சாவகச்சேரி நீதிமன்றில் ஏலவிற்பனை!

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு மணல் மற்றும் கிரவல் என்பன பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. எனவே குறித்த ஏலவிற்பனையில் கலந்து ...

Read moreDetails

நினைவுக் கூட்டமும் பேருரையும்!

-இ.கலைஅமுதன்- யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் உடற்கூற்றியல் துறையின் விரிவுரையாளரும், 1980 களில் யாழ்ப்பாணத்தில் மனித உரிமைகள் மற்றும் பெண்ணியற் செயற்பாடுகளிலே தன்னை அர்ப்பணித்தவரும், 1989இல் மனித உரிமைகளுக்கான ...

Read moreDetails

மறுமலர்ச்சி மையத்தின் மகிழ்வரங்கு நிகழ்வு!

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- எழுக மூளாய் மறுமலர்ச்சி மையம் நடாத்தும் மகிழ்வரங்கு இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஓய்வு பெற்ற அதிபர் திருமதி சோதிலிங்கம் ...

Read moreDetails
Page 223 of 287 1 222 223 224 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.