Tag: tamilnews

உடைக்கப்பட்ட தூபியை புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்!

செம்மணியில் அடித்து உடைக்கப்பட்ட 'அணையா விளக்கு' தூபியை மீண்டும் புனரமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி ...

Read moreDetails

ஆதிவாசிகள் அகராதி வெளியீடு!

'ஊவா நவோதய' திட்டத்தின் கீழ் நடைபெற்ற கலை, கலாசார விழாவுடன் இணைந்ததாக ஆதிவாசிகள் அகராதி வெளியிடப்பட்டுள்ளது.மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள தம்பான பகுதியில் ஆதிவாசிகள் தமது கலை, கலாசாரங்களைப் ...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் பிறப்பு வீதம் வீழ்ச்சி

இலங்கையில் கடந்த 6 ஆண்டுகளில் பிறப்பு வீதம் கடுமையாகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு 3,28,400 உயிருடன் ...

Read moreDetails

குழந்தைகள் பலி : இந்தியாவிடம் விளக்கம் கோரியுள்ள சுகாதார ஸ்தாபனம்

இந்தியாவின், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருமல் மருந்தைக் குடித்த குழந்தைகள் உடல் நலப் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுவரை மத்தியப் ...

Read moreDetails

சமூக ஊடகங்களில் பரவி வரும் போலிச் செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னணியில் இந்தியாவுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் போலி ...

Read moreDetails

பூனைகள், எலிகளை பிடிக்க நான் வரவில்லை : சாணக்கியன் எம்.பி கொந்தளிப்பு

நான் பாராளுமன்றம் வந்தது மக்களின் பிரச்சினையை கூறவே. இங்கிருக்கும் பூனைகள், எலிகளை பிடிக்க நான் வரவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற ...

Read moreDetails

சுகாதார சீர்கேடான முறையில் உணவகம்!

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமல் பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வரும் உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்கள் மீது மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ...

Read moreDetails

தேசிய மாணவ சிப்பாய் படையணிகளுக்கிடையேயான பொலிஸ்மா அதிபர் வெற்றிக் கிண்ணம்

நாடளாவிய ரீதியிலுள்ள 500 பாடசாலைகளில் பொலிஸ் மாணவ சிப்பாய் படையணிக்கான பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளிலிருந்து தேசிய மாணவ சிப்பாய் படையணி முகாம்கள், ...

Read moreDetails

அஞ்சல் தினத்தில் கருப்புப்பட்டி அணிந்து போராட்டம்!

உலக அஞ்சல் தினத்தில் தபால் மா அதிபர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புப்பட்டி அணிந்து நுவரெலியா பிரதான தபால் நிலைய உத்தியோகத்தர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ...

Read moreDetails

மாவீரர் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்தத் திட்டம்!

புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு முன்பாக உள்ள தேவிபுர மாவீரர் துயிலும் இல்லத்தினை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்துவதற்கு எதிராக இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்குடியிருப்பு ...

Read moreDetails
Page 244 of 286 1 243 244 245 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.