Tag: tamilnews

காற்றாலை ஆய்வுக்காகச் சென்ற குழுவை விரட்டிய மக்கள்!

இரண்டு மாதங்களுக்கும் மேலாக உள்ளூர் மக்கள் தொடர்ச்சியாக போராடுகின்ற போதிலும், அவர்களையும் மீறி காற்றாலைகளை நிறுவுவதற்காக நிலத்தை ஆய்வு செய்ய மன்னாருக்கு சென்ற ஒரு குழுவினரை அந்தக் ...

Read moreDetails

நவம்பரில் பண அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்கள்

இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பேருந்துகளில் பயணிகள் வங்கி வரவு அட்டை, செலவு அட்டை மூலம் தங்கள் கட்டணங்களைச் செலுத்தமுடியும். இந்த நடைமுறையானது எதிர்வரும் நவம்பர் 30ஆம் ...

Read moreDetails

கிளிநொச்சியில் கண்களை கவர்ந்த பாரம்பரிய நடனங்கள்!

சுற்றுலாத் தினத்தின் நிலைபேறான மாற்றம் எனும் தொனிப்பொருளில் உலக சுற்றுலாத் தினம் கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் நேற்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண சுற்றுலாப்பணியகமும், கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து ...

Read moreDetails

ஒக்டோபரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

2025 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதத்தின் முதல் ஆறு நாட்களில் 34,046 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

போலியான விடயங்களை சமூகமயப்படுத்த வேண்டாம் : பிரதமர்

சுற்றுலாத்துறையை மேம்படுத்த தன்பாலித்தவர்களை ஊக்குவிக்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. சுற்றுலாத்துறை அதிகார சபையின் தலைவர் நாட்டின் சட்டத்தை மீறும் வகையில் அறிக்கை வெளியிட்டிருந்தால் அவருக்கு எதிராக ...

Read moreDetails

மியன்மாரில் பாராகிளைடர் மூலம் குண்டுத் தாக்குதல்

மத்திய மியன்மாரில் திருவிழா நிகழ்வொன்றில் ஆர்ப்பாட்டத்தின் போது பாராகிளைடர் மூலம் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 47 பேர் காயமடைந்துள்ளனர். தேசிய விடுமுறை ...

Read moreDetails

விந்தணு வங்கி : பத்து பெண்கள் கருத்தரிப்பு

கொழும்பில் உள்ள காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்ட விந்தணு வங்கி ஊக்கமளிக்கும் பலன்களை அளித்துள்ளது. இந்த விந்தணு வங்கிச் சேவை மூலம் பத்து பெண்கள் வெற்றிகரமாக ...

Read moreDetails

கல்வியியற் கல்லூரிகளில் பட்டங்களை வழங்க நடவடிக்கை

நாட்டிலுள்ள கல்வியியற் கல்லூரிகளிலும் ஆசிரியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என்று பிரதமரும் உயர்கல்வி அமைச்சருமான பிரதமர் ஹரிணி அமரசூரிய ...

Read moreDetails

மக்களை விற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் : அர்ச்சுனா எம்.பி

தனது தந்தை கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ஐ.நாவில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,எனது தந்தை கடத்தப்பட்ட ...

Read moreDetails
Page 247 of 286 1 246 247 248 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.