Tag: tamilnews

மனிதப் புதைகுழி அகழ்வுக்கு போதுமான நிதி!

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குப் போதுமான நிதி தமது அமைச்சிடம் இருக்கின்றது என நீதி மற்றும் தேசிய ...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் உலக சுற்றுலா தினக் கொண்டாட்ட நிறைவு மாநாடு

உலக சுற்றுலா தின கொண்டாட்டங்களுடன் இணைந்ததாக தேசிய மட்டம் முதல் பாடசாலை மட்டம் வரை பாடசாலை போட்டிகள், ஆராய்ச்சி மன்றங்கள் மற்றும் கைத்தொழில் கண்காட்சிகள் உட்பட செப்டம்பர் ...

Read moreDetails

மருந்து பற்றாக்குறை இரண்டு மாதங்களுக்குள் தீர்க்கப்படும் – நளிந்த ஜயதிஸ்ஸ

கடந்த வருடம் மருந்துகளுக்கன கேள்விப் பத்திரங்கள் (டெண்டர்) முறையாக கோரப்படாத காரணத்தால் தற்போது சில மருந்துகளுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ...

Read moreDetails

குரங்குகளிடையே பரவும் ‘சிபிலிஸ்’ பக்டீரியா!

பொலன்னறுவை மற்றும் கிரித்தலே பகுதிகளில் உள்ள குரங்குகளுக்கிடையே சிபிலிஸ் போன்ற பக்டீரியா தொற்று பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் விலங்கு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். ...

Read moreDetails

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மாதுளை இனங்கள்

விவசாயத் துறையின் மேற்பார்வையின் கீழ் சோதிக்கப்பட்ட இரண்டு புதிய மாதுளை வகைகள் வெற்றிகரமான முடிவுகளைத் தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'மாலி பிங்க்'( 'Mali Pink'') மற்றும் 'லங்கா ரெட்'( ...

Read moreDetails

அரசாங்கத்தினுள் ஓரினச் சேர்க்கையாளர்கள் : அர்ச்சுனா தெரிவிப்பு!

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ...

Read moreDetails

க.பொ.த மாணவர்களுக்கான அறிவித்தல்

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பது தொடர்பான அறிவித்தல் வெளியாகியுள்ளது. குறித்த அறிவிப்பு பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் 2025 ...

Read moreDetails

நவாலியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு, நாச்சிமார் வீதியில் உள்ள காணி ஒன்றில் வெடிபொருட்கள் கண்டறியப்பட்டன. குறித்த காணியை உழுதபோது இந்த வெடிபொருட்கள் அவதானிக்கப்பட்டன. இது குறித்து ...

Read moreDetails

இலங்கை வங்கி ஊழியர்களின் தீப்பந்தப் போராட்டம்

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்டக் கிளையினால் தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை மாலை 7 மணியளவில் இலங்கை வங்கி யாழ்ப்பாண மேற்தரக் கிளைக்கு முன்னால் ...

Read moreDetails

காந்தியின் ஜனன தினம் இன்று!

மகாத்மா காந்தி அடிகளாரின் 156 ஆவது ஜனன தினம் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வு மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ...

Read moreDetails
Page 255 of 286 1 254 255 256 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.