Tag: tamilnews

முல்லைத்தீவில் சட்டவிரோதமாக அழிக்கப்பட்ட மரங்கள்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு, வெள்ளப்பள்ளம் குளத்தினுள் சட்டவிரோதமாக பாரிய அளவில் மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று புதன்கிழமை உரிய இடத்திற்கு நேரடியாகச் ...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழிப் போராட்டம் இன்றுடன் நிறைவு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச நீதி கோரி, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட சுழற்சிமுறை உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்றையதினம் ...

Read moreDetails

நுவரெலியா ஆணையாளர் இடமாற்றக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

நுவரெலியா மாவட்ட ஆணையாளர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா நகரில் உள்ள சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட அங்காடி வியாபாரிகள் ...

Read moreDetails

முஸ்லிம் மாணவிகளின் ஆடை தொடர்பில் பிரதமரின் தீர்மானம்

முஸ்லிம் மாணவிகள் தங்களது கலாச்சார ஆடையுடன் நாட்டின் எப்பாடசாலையிலும் கல்வி கற்க முடியும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது என வுமென்ஸ் கோப்ஸ் ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட 36 சாரதிகள்

நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5,238 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் ...

Read moreDetails

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் 110 வயதில் மிக மகிழ்வுடன் வாழும் முதியவர் ஒருவர் மிக வயதான மனிதராக அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். கரந்தெனியாவைச் சேர்ந்த 110 வயதான போலந்த ஹகுரு மெனியலின் ...

Read moreDetails

யாழில் மீன்பிடி வலைகளுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணப் பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து நேற்றுத் திங்கட்கிழமை நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது விற்பனைக்கு தயாராக இருந்த ...

Read moreDetails

கிழக்குப் பல்கலை ஆசிரியர் சங்கம் பணிப்புறக்கணிப்பு!

கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரின் செயற்பாட்டினை கண்டித்து 29 ஆம் திகதி தொடக்கம் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றது. இது தொடர்பில் ...

Read moreDetails

ஆற்றில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாசிக்குடா வீதியில் உள்ள வாழைச்சேனை ஆற்றில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக ...

Read moreDetails

யாழ்.பல்கலை நுழைவாயிலில் போராட்டம்!

தமக்கான ஊதிய உயர்வு மற்றும் கடந்தகாலங்களில் கிடைக்கப்பெற்று தற்போது நிறுத்தப்பட்ட சில சலுகைகளை மீள வழங்கல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், ...

Read moreDetails
Page 258 of 286 1 257 258 259 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.