Tag: tamilnews

தனித்து கல்வியால் மாத்திரம் ஒரு முழுமையான மனிதனை உருவாக்கிவிட முடியாது

-க.கனகராசா- தனித்துக் கல்வியால் மாத்திரம் ஒரு முழுமையான மனிதனை உருவாக்கிவிட முடியாதென தெரிவித்த வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று விளையாட்டு என்பது வெறுமனே பொழுதுபோக்கு அல்லாமல் ...

Read moreDetails

நுண்கடன் பொறியில் சிக்கி – 200 பெண்கள் தற்கொலை!

-லக்ஷமன் நிபுணராச்சி எம்.பி வேதனை- நுண்கடன் திட்டங்களை முறையாக கையாள்வதற்கு கடந்த கால அரசாங்கங்கள் முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் நுண்கடன் திட்டங்களால் நெருக்கடிக்குள்ளாகி 200 இற்கும் அதிகமான ...

Read moreDetails

ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களின் சஞ்சிகை வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும்!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சஞ்சிகை 'கனலி' இதழ் 6 வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு ...

Read moreDetails

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் ஓராண்டு நினைவு!

மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் ஓராண்டு நினைவை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நினைவஞ்சலி கூட்டமும் 'பாரதி ஒரு மனிதநேய ஊடகன்' என்ற நூலின் ...

Read moreDetails

அதிபரை இடமாற்றம் செய்யக்கோரி – பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

-செ.சுமந்தன்- புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் மகா வித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்யக்கோரி பெற்றோர்கள் நேற்று பாடசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பாடசாலை முன்பாக ஒன்று கூடிய ...

Read moreDetails

வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலையில் – விழிப்புணர்வு நிகழ்வும், பிரசுரம் வழங்கலும்

-கா.சுரேன்- போதைப்பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு 'அகன்று செல்' எனும் தொனிப்பொருளில் முழுநாடுமே ஒன்றாக என்ற தலைப்பில் யாழ். வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை மாணவிகளுக்கு விழிப்புணர்வு ...

Read moreDetails

இலங்கையில் கொண்டு வரப்பட்ட தனிச் சிங்கள சட்டம் : அரசியல் சார்ந்து தமிழ் மொழிக்கு சவாலை வழங்கியது

-இனக் கலவரத்துக்கும் வழிகோலியது என்கிறார் லலீசன்- -செ.ரவிசாந்- 1956 ஆம் ஆண்டில் இலங்கையில் கொண்டு வரப்பட்ட தனிச் சிங்கள சட்டம் அரசியல் சார்ந்து தமிழ்மொழிக்குப் பலத்த சவாலை ...

Read moreDetails

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை – நீக்கக் கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்!

மட்டக்களப்பு மாநகரசபையில் அரசை பாதுகாக்கும் பயங்கராத தடுப்பு சட்டத்தினையும் பயங்கரவாத தடைச்சத்தினையும் நீக்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு நேற்றைய தினம் ...

Read moreDetails

இரணைமடு குளத்தின் கீழான கழிவு வாய்க்கால்களில் – எந்தவிதமான பயிர்ச்செய்கைக்கும் அனுமதியில்லை!

-கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் முரளிதரன்- -சு.பாஸ்கரன்- கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் வருகின்ற கழிவு வாய்க்கால்கள், வீதிகள் ஒதுக்கீட்டு பிரதேசங்களில் எந்தவித பயிர்செய்கைளுக்கும் அனுமதிக்கப்படாது என கிளிநொச்சி ...

Read moreDetails

ஈரானிய கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு அரசாங்கத்தின் நடவடிக்கை என்ன?

ஈரானிய கப்பலை அமெரிக்கா தாக்கிய விடயம் தொடர்பில் அரசாங்கம் எத்தகைய நடவடிக்கையை எடுக்கப்போகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே ...

Read moreDetails
Page 26 of 286 1 25 26 27 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.