Tag: tamilnews

நல்லூரில் தியாக தீபத்திற்கு காவடி

நெடுந்தீவில் தமிழரசுக் கட்சியினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் நினைவு நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. நெடுந்தீவு தூய பற்றிமா அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ப.பத்திநாதன் அடிகாளார் தலைமையில் ...

Read moreDetails

மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக ஒன்பது மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

இளம்தாய் உயிரிழப்பு!

யாழ். போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாயொருவர் உயிரிழந்துள்ளார். டச்சுவீதி - உடுவில் மேற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான ...

Read moreDetails

கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கொடுப்பனவு

கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து விசேட நிதி உதவி வழங்கப்படும் எனக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக ...

Read moreDetails

வேலணையில் தியாக தீபத்திற்கு நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவு தின இறுதி நாளான இன்று தீவக நினைவேந்தல் குழுவினரால் வேலணை வங்களாவடி பொது நினைவிடத்தில் நினைவுகூர்ந்து நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது. ஐந்து ...

Read moreDetails

உச்சத்தை எட்டிய வரி!

இலங்கையின் வரி வருமானம் இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,400 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை பொருளாதார பிரதி அமைச்சர் அனில் ஜயந்த ...

Read moreDetails

வன்னியில் தியாக தீபத்தின் நினைவேந்தல்!

தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னுயிரை அர்ப்பணித்த தியாக தீபம் திலீபனுக்கு வன்னியின் பல்வேறு பகுதிகளிலும் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் திலீபனின் 38ஆம் ஆண்டு ...

Read moreDetails

நினைவுநாளில் குழப்பம் விளைவித்த நபர்!

யாழ்ப்பாணம் - நல்லூரில் இன்று இடம்பெற்ற நினைவுநாள் இறுதி நிகழ்வில் குழப்பம் விளைவித்த நபர் ஒருவர் அங்கிருந்த பொதுமக்களால் விரட்டிப்பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. நினைவுநாள் நிகழ்வுகள் ...

Read moreDetails

முல்லையில் உண்ணாவிரதப் போராட்டம்!

வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழின அழிப்பு வலிந்து ...

Read moreDetails

பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கின்றார் : ரவிகரன் எம்.பி

தியாகதீபம் திலீபனின் நோக்கமும், அவரின் எண்ணமும் இதுவரை நிறைவேறவில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். மேலும், பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கின்றான் ...

Read moreDetails
Page 261 of 286 1 260 261 262 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.