Tag: tamilnews

பாம்புகளுடன் இலங்கை வந்த பெண் : கட்டுநாயக்கவில் கைது

உயிருள்ள 6 அரிய வகையான பாம்புகளை கடத்திவந்த இலங்கைப் பெண் ஒருவரை சுங்க அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்தனர். 40 வயதுடைய குறித்த ...

Read moreDetails

மன்னாரில் பறவைகளை கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது!

மன்னாரில் சிரிதோப்புவ கடற்கரைக்கு அருகில் 91 பறவைகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை இலங்கை கடற்படை கைது செய்தனர். இவர்கள் மன்னாரைச் சேர்ந்த 17 மற்றம் ...

Read moreDetails

தொழில்நுட்பத்திலிருந்து பிள்ளைகளை விலக்க வேண்டாம் : பிரதமர் தெரிவிப்பு

பிள்ளைகளை தொழில்நுட்பத்திலிருந்து விலக்கி வைப்பது நமது பொறுப்பல்ல என்றும் மாறாக அறிவுபூர்வமாகவும், விவேகத்துடனும், ஆக்கபூர்வமாகவும் அதனைப் பயன்படுத்த அவர்களுக்கு வழிகாட்டுவதே நமது பொறுப்பாகும் என கல்வி, உயர்கல்வி ...

Read moreDetails

அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளுக்கு!

செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இந்த மாதத்திற்கான உதவித்தொகையை மொத்தம் 1,421,574 ...

Read moreDetails

தாய் மற்றும் மகன் வெட்டிக்கொலை!

கரந்தெனிய காவல் பிரிவுக்குட்பட்ட கொட்டவெல பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில் தாயும் அவரது மகனும் மர்மமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அவர்கள் வீட்டில் நடைபெற்றுள்ளதாகவும், ...

Read moreDetails

இன்றும் மழைக்கு வாய்ப்பு!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் ...

Read moreDetails

அரசியலை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டேன் – மஹிந்த உறுதி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது விஜேராம இல்லத்தை விட்டு வெளியேறிய போது, தான் அரசியலை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். அவரது எதிர்கால அரசியல் ...

Read moreDetails

வழக்குக் கொடுப்பனவுகள் : டிஜிட்டல் வசதி

வழக்குத் தொடர்பான கொடுப்பனவுகளை வங்கி அட்டைகள் மூலம் ஏற்றுக் கொள்ளும் வசதியை உயர் நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனடிப்படையில் இலங்கையின் நீதித்துறை டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி முன்னோக்கிச் செல்லவுள்ளதாகவும் ...

Read moreDetails

தெல்லிப்பழையில் வாள்வெட்டு : ஒருவர் படுகாயம்

குரும்சிட்டி, தெல்லிப்பழை வைத்தியசாலை வீதியில் இன்று காலை வாள்வெட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில், இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய தர்மராசா தினேஷ்குமார் பலத்த வெட்டுக் ...

Read moreDetails

3 இலட்சத்தை எட்டிய தங்கம்!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,24 கரட் ...

Read moreDetails
Page 274 of 286 1 273 274 275 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.