Tag: tamilnews

ஜனாதிபதி நிதிய உதவிகள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்குக

-கிராம அலுவலர்களிடம் யாழ்.அரச அதிபர் கோரிக்கை- -த.அம்பிகாவதி- ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் உதவிகள் தொடர்பில் கிராம அலுவலர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்க வேண்டுமென யாழ்ப்பாண மாவட்ட ...

Read moreDetails

யாழ். மாவட்டத்தில் மாற்றாற்றல் உள்ளவர்கள் 10,395 பேர் இருப்பதாக பதிவுகள் தெரிவிப்பு!

-யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் சிவகரன்- -த.அம்பிகாவதி- யாழ். மாவட்டத்தில் மாற்றாற்றல் உள்ளவர்கள் 10,395 பேர் உள்ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கான தேவைகளை ஈடுசெய்வதுடன் வசதிகளை ...

Read moreDetails

பொய் வழக்கு போட்ட நெல்லியடி பொலிஸார்!

-ரஜீவன் எம்.பியிடம் மக்கள் முறைப்பாடு- நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடவத்தை பகுதியில் வசிக்கும் மக்கள் மீது நெல்லியடி பொலிஸாரால் பொய்யான வழக்குகள் பதியப்படுவதாகவும், மக்கள் மீது மூர்க்கதனமாக ...

Read moreDetails

பயங்கரவாத சட்ட வரைபுக்கு எதிராக – யாழ். பல்கலையில் கையெழுத்துப் போராட்டம்!

-இ.கலைஅமுதன்- பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான ...

Read moreDetails

குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு!

-எஸ்.ரி.எவ். துப்பாக்கி சூடு- கிளிநொச்சி குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உழவு இயந்திரத்தின் மீது விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். பூநகரி ...

Read moreDetails

இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள – அம்மன் ஆலயத்தை விடுவிக்க கோரிக்கை!

வடக்கில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 2 நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்ட ஒரு கோயிலை முழுமையாக விடுவிக்குமாறு மக்கள் உரிய அதிகாரிகளிடம் மீண்டும் கோரிக்கை ...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு!

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தி, வடக்கு - ...

Read moreDetails

யாழில் மாடு கடத்தலில் ஈடுபட்டவர் கைது

மாடு கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரவானி சந்திப் பகுதியில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு ...

Read moreDetails

பல்கலை மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில்

லலித் அத்துலத்முதலி மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தின் அறங்காவலர் சபையினால், ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் விசேட புலமைப்பரிசில் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில் ...

Read moreDetails

15 ஆவது ‘ஜனசக்தி லைஃப்’ : இந்துக்களின் பெருஞ்சமர் – மாபெரும் கிரிக்கெட் போட்டி

இலங்கை பாடசாலை கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ள கொழும்பு இந்து கல்லூரி மற்றும் யாழ்ப்பாண இந்து கல்லூரி அணிகளுக்கு இடையிலான 15 ஆவது ஜனசக்தி லைஃப் ...

Read moreDetails
Page 32 of 286 1 31 32 33 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.