Tag: tamilnews

இலங்கையில் முதன்முறையாக – வடக்கில், சமூக மட்டத்தினருக்கான கிராமிய ஒளிவாழ்வுத் திட்டம்

இலங்கையில் முதன்முறையாக வடக்கு மாகாணத்தில் சமூக மட்டத்தினருக்கான 'கிராமிய ஒளிவாழ்வுத் திட்டம்' மற்றும் பாடசாலை மாணவர்களுக்காக ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட 'தெளிந்த பார்வை, ஒளிமயமான எதிர்காலம்' செயற்றிட்டத்தின் இரண்டாம் ...

Read moreDetails

வடக்கில் சிறந்த பேருந்து தரிப்பிடங்கள் கிடையாது

-இளங்குமரன் எம்.பி- -க.சபேஷன்- வடக்கு மாகாணத்தில் சிறந்த பேருந்து தரிப்பிடங்கள் இல்லை. அவ்வாறான நிலையில் தான் போக்குவரத்து தொடர்பிலான மானியத் திட்டங்களை அரசாங்கம் வழங்கி சிறந்ததொரு சேவையை ...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தில் – பயங்கரவாதச் சட்டத்திற்கு கையெழுத்துப் போராட்டம்!

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்றையதினம் மன்னார் மாவட்டத்தில் கையெழுத்து சேகரிக்கப்பட்டது. தேசிய மீனவர் ...

Read moreDetails

யாழ். வணிகர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்

-தேசிய மக்கள் சக்தி எம்.பி.கள் வாக்குதியளிப்பு- -இ.கலைஅமுதன்- யாழ். வணிகர் கழகத்திற்கும் யாழ்ப்பாணம் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று யாழ்.நகரில் ...

Read moreDetails

மக்களது காணிகளை ஆக்கிரமிக்க ஒரு போதும் இடமளிக்க முடியாது!

-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. -சு.பாஸ்கரன்- வனவள திணைக்களம் மக்களது காணிகளை ஆக்கிரமிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாதென என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட ...

Read moreDetails

யாழில் 117 பேருந்துகள் மட்டும் இயங்கு நிலையில் – 30 பேருந்துகள் பயன்படுத்த முடியாத நிலையில்!

-இ.கலைஅமுதன், சொ.வர்ணன்- யாழ்.மாவட்டத்திலுள்ள மூன்று இ.போ.ச சாலைகளிலும் 147 பேருந்துகள் காணப்படுகின்ற போதிலும் அவற்றில் 30 பேருந்துகள் இயங்கு நிலையில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. போக்குவரத்து பெருந்தெருக்கள் ...

Read moreDetails

சுன்னாகம் நகர் பகுதியில் – பெண்ணின் சங்கிலியை அறுத்த சிப்பாய் கைது

-கஜிந்தன்- சுன்னாகம் நகரை அண்டிய பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு, தப்பியோடிய இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டார். நேற்று காலை ...

Read moreDetails

மக்களின் காணிகளை விடுவிக்க மறுப்பதை – ஒரு போதும் ஏற்க முடியாது!

-வடக்கு மாகாண ஆளுநர்- மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதார நிலங்களுக்கான ஆவணங்கள் இல்லையென்பதைக் காரணங்காட்டி, அக்காணிகளை விடுவிக்க வனவளத் திணைக்களம் மறுப்புத் தெரிவிப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது ...

Read moreDetails

யாழில் கத்தி முனையில் மிரட்டி முச்சக்கர வண்டி பறிப்பு!

யாழ். சுன்னாகம் பகுதியில் மீட்டர் வட்டி பிரச்சினையால் முச்சக்கர வண்டி ஒன்று கத்தி முனையில் பறிக்கப்பட்ட சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருகையில், ...

Read moreDetails

40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் – யாழ். விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள் இருவருக்கு பட்டங்கள்!

யாழ். பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தின் உறுப்பினர்களான முருகமூர்த்தி கீர்த்திகன், சிவராசா தர்ஜன் ஆகியோர் பட்டங்கள் பெற்றனர். 40 ஆவது ...

Read moreDetails
Page 35 of 286 1 34 35 36 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.