Tag: tamilnews

ஆசிரியர்களுக்கான முறையற்ற இடமாற்றம் – பாரபட்சமாக நடப்பதற்கே வழிவகுக்கும்

-இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன்- -க.கனகராசா- ஆசிரியர் சங்கங்களுடன் கலந்துரையாடல் இன்றி பெருந்தொகையான ஆசிரியர்களுக்கு தன்னிச்சையாக 'சேவையின் தேவை' என்ற அடிப்படையில் அதிகாரிகளால் செய்யப்படவுள்ள ...

Read moreDetails

கைதடி வடக்கு – நீர்வேலி இணைப்பு வீதியை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

-சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் கோரிக்கை- -த.சுபேசன்- கைதடி வடக்கு - நீர்வேலி இணைப்பு வீதியை காப்பெற் அல்லது தார் வீதியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென்மராட்சி ...

Read moreDetails

‘கிவுல் ஓயா’ அபாயத்தின் குறியீடா? – யாழ். ஊடக அமையத்தில் திறந்த கலந்துரையாடல்

யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் 'கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?' என்ற தலைப்பிலான திறந்த கலந்துரையாடல் யாழ்.ஊடக அமையத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. ஊடக அமையத்தின் ஸ்தாபகர் ...

Read moreDetails

சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் – கடற்தொழில் அமைச்சர்

-சு.பாஸ்கரன்- கடல் வளங்களை அழிக்கும,; மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சகல சட்டவிரோத செயற்பாடுகளையும் தடை செய்வதற்கு பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக கடற்தொழில் அமைச்சர் ...

Read moreDetails

யாழ். போதனாவில் உந்துருளி திருட்டு!

-சந்தேகநபரை பிடிக்க மக்களின் உதவி கோரல்- யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகநபரை கைது செய்வதற்கு யாழ்ப்பாண ...

Read moreDetails

பருத்தித்துறையில் வியாபாரம் செய்ய இராணுவத்துக்கு தடை!

-சபையில் ஏகமனதாக நிறைவேறியது தீர்மானம்- -சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இராணுவத்தால் நடாத்தப்படுகின்ற வர்த்தக நடவடிக்கைகளை தடை செய்வது என்று சபையில் தீர்மானம் ...

Read moreDetails

யாழ் வந்த சுவாமி கைலாஷானந்த் கிரி

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள ஆன்மீகத் தலைவரும், எழுத்தாளரும், சமய சொற்பொழிவாளருமான சுவாமி பூஜ கைலாஷானந் கிரி ஜீ மகாராஜ் உள்ளிட்ட குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் ...

Read moreDetails

கிவுல் ஓயா நீர்ப்பாசன திட்டமே : சிங்கள குடியேற்றம் நடக்காது – மீண்டும் வாய்மொழி உத்தரவாதம் தந்த அமைச்சர்

-சு.பாஸ்கரன்- கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக அங்கு சிங்கள மக்களை குடியேற்றும் செய்யும் நடவடிக்கைகள் ஒருபோதும் மேற்கொள்ளப்படாது என்று கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மீண்டும் உறுதியளித்துள்ளார். ...

Read moreDetails

எல்லைக் கிராமங்களில் இருந்து – தமிழ் மக்களை அகற்ற திட்டம்

-கிவுல் ஓயா திட்டம் அதற்கானதே--அபாயத்தை தவிர்க்க ஒன்றிணைய மக்கள் அழைப்பு- கிவுல் ஓயா திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால், எல்லைக் கிராமங்களில் நாங்கள் வாழ்வதில் பயனில்லை. நாங்கள் ஒட்டுமொத்தமாக ...

Read moreDetails

பத்தாவது வருடத்தை முன்னிட்டு – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டமானது பத்தாவது வருடத்தை எட்டியதை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ...

Read moreDetails
Page 36 of 286 1 35 36 37 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.