Tag: tamilnews

சாவகச்சேரி நகரசபையின் செயற்பாட்டை கண்டித்து – தேங்காய் வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

-த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபையின் செயற்பாட்டைக் கண்டித்து பொதுச் சந்தையில் உள்ள பாதிக்கப்பட்ட தேங்காய் வியாபாரிகள் நேற்று திங்கட்கிழமை காலை கடைகளை மூடி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நகரசபையினர் ...

Read moreDetails

எமது மாகாணத்தில் உற்பத்தியாகும் நெல்லை நாமே அரிசியாக்கி விநியோகம் செய்வோம்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு- -த.அம்பிகாவதி- வடக்கு மாகாணத்தில் உற்பத்தியாகும் நெல் வேறு மாகாணங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அரிசியாக மாற்றப்பட்டு மீண்டும் எமது மாகாணத்துக்கே ...

Read moreDetails

பிள்ளைகளை நல்வழி நடக்கக்கோரும் பெற்றோர்கள் – தாங்கள் அவ்வழியில் சென்று வழிகாட்ட வேண்டும்

-பசுமை அறிவொளி நிகழ்வில் ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு- பெற்றோர்களுக்கு தற்போதைய சூழலில் பிள்ளைகளை வளர்ப்பது பெரும் சவாலாக உள்ளது. தங்கள் பிள்ளைகள் கெட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக தினமும் ...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தில் இன்று முதல் நிர்ணய விலையில் மாட்டிறைச்சி!

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களிலும் நிர்ணய விலையில் மாட்டிறைச்சி விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் ...

Read moreDetails

செம்மணிப் புதைகுழி அகழ்வுக்கான – செலவீன அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

-பி.டிலக்ஷன்- செம்மணி மனிதப் புதைகுழியில், 56 நாட்களைக் கொண்ட 3ஆம் கட்ட அகழ்ப்பணிகளுக்கான உத்தேச பாதீடு நேற்று நீதி அமைச்சின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் - செம்மணி ...

Read moreDetails

நில ஆக்கிரமிப்பு திணைக்களங்களால் – அநுர அரசின் வீழ்ச்சி உறுதி!

-நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எச்சரிக்கை--ஆக்கிரமிப்பு பேய்களுக்கு கடிவாளமிடவும் கோரிக்கை- -வி.சரவணன்- மகாவலி அதிகாரசபை, வனவள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றினால் அநுர அரசாங்கம் வீழ்ச்சி உறுதி ...

Read moreDetails

யாழில் பேருந்து நடத்துனரைத் தாக்கிய இளைஞன் கைது!

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணத்தில் ...

Read moreDetails

யாழில் பனை மரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் : ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பொன்னாலை ...

Read moreDetails

செம்மணியில் அகழ்வுப் பணிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான ஆய்வு!

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் மேற்கொள்ளப்படவுள்ள மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். ...

Read moreDetails

வடக்கில் குடியேற்றப்பட்டிருக்கும் – சிங்கள மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கே கிவுல் ஒயா!

-உண்மையை போட்டுடைத்தார் பிரதி அமைச்சர் உபாலி- கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் புதிய குடியேற்றங்களுக்காக மக்களை வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்போவதில்லை எனவும், தமிழ் மக்களையும் குடியேற்றத்திற்குள் உள்வாங்குவோம் ...

Read moreDetails
Page 50 of 286 1 49 50 51 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.