Tag: tamilnews

நிதி இருந்தும் பிரதேசசபை உப அலுவலகத்துக்கு நிரந்தர கட்டடம் அமைக்கப்படாமை ஏன் ?

-உறுப்பினர் சிவபாதம் கேள்வி- -த.சுபேசன்- நிதி இருந்தும் கைதடி உப அலுவலகத்துக்கு நிரந்தர கட்டடம் அமைக்கபடாமை ஏன் என சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் க.சிவபாதம் கேள்வி ...

Read moreDetails

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தில் பிரித்தானியாவில் 'தன்னாட்சி உரிமைக்கான குரல்' என்ற தொனிப்பொருளில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி, புலம்பெயர் தமிழர்களால் நேற்றைய தினம் எதிர்ப்பு ...

Read moreDetails

யாழ். மாவட்டத்தில் – நீரிழிவு நோயாளர்கள் சடுதியாக அதிகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் நீரிழிவு தாக்கம் அதிகரித்து செல்வதாக யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மகாலிங்கம் அரவிந்தன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற ...

Read moreDetails

மன்னார் வளைகுடா பகுதியில் – எண்ணெய் அகழ்வாராய்ச்சி பின்னடைவு!

இலங்கையை எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக மாற்றும் முயற்சிக்கு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மன்னார் வளைகுடாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சி பணிகளுக்கான சர்வதேச விலைமனு நடைமுறை, ...

Read moreDetails

விடுதலைப் புலிகளுக்காகவா சுதந்திர தின கொண்டாட்டம்?

-சரத் வீரசேகரவுக்கு எழுந்த ஐயம்- இலங்கையின் 78வது சுதந்திர தினம் தேசியத்திற்காக கொண்டாடப்பட்டதா? அல்லது விடுதலை புலிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா? என சரத் வீரசேகர ...

Read moreDetails

தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கவே – வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ இருப்பு பேணப்படுகின்றது

-சொ.வர்ணன்- தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கவே வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இராணுவ இருப்பு பேணப்படுவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்க செயலாளர் nஜினிற்றா கூறினார். சுதந்திர ...

Read moreDetails

வீடு புகுந்து வாள்வெட்டு : குடும்பஸ்தர் படுகாயம்!

-கற்கோவளத்தில் பயங்கரம்- -சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை – கற்கோவளம் பகுதியில் வீடு புகுந்து மர்மநபர் நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று ...

Read moreDetails

அரசியல் தீர்வு எட்டப்படும்வரை – இடைக்கால நிர்வாக பொறிமுறை தேவை

-ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு மகஜர்- அரசியல் தீர்வு எட்டப்படும்வரை சர்வதேச மேற்பார்வையின் கீழ் இடைக்கால நிர்வாக பொறிமுறை ஒன்றை அமைக்கவேண்டும் என கோரி ஐ.நா பொதுச் செயலாருக்கு ...

Read moreDetails

பாராளுமன்ற குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் சிறீதரன்!

பாராளுமன்ற குழுத் தலைவர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

யாழ்ப்பாணம் – மன்னார் (A32) வீதியில் விபத்து : இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் – மன்னார் (A32) பிரதான வீதியின் பல்லவராயன் கட்டுசந்தி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். இரு மோட்டார் ...

Read moreDetails
Page 54 of 286 1 53 54 55 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.