Tag: tamilnews

திடீர் பணக்காரர்கள் குறித்த – தகவல்களை மக்கள் மேலும் வழங்குவதற்கு முன்வர வேண்டும்!

-கஜிந்தன், க.சபேஷன்- வலிகாமம் மேற்கில் திடீர் பணக்காரர்கள் உருவாகியுள்ளமை குறித்து எங்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமா? இவ்வாறானவர்கள் குறித்த பட்டியலை தரவா என நாடாளுமன்ற உறுப்பினரும், வலி ...

Read moreDetails

சங்கானை கிழக்கு பகுதியிலுள்ள இராணுவ முகாமினை அகற்றுங்கள்!

-இராணுவத்திடம் கோரிக்கை முன்வைப்பு- -கஜிந்தன்- சங்கானை கிழக்கு பகுதியிலுள்ள இராணுவ முகாமினை அகற்றிவிட்டு அந்த காணியை மக்களிடம் கையளிக்குமாறு கோரியிருந்த நிலையில் அதனை சாதகமாக பரிசீலிப்பதாக இராணுவத்தினர் ...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் – வவுனியா பொது அமைப்புகளுடன் கலந்துரையாடல்

-சொ.வர்ணன்- இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு- கிழக்கு மாகாணங்களில் நடைபெறவுள்ள பேரணி தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளால் வவுனியா மாவட்டத்தில் நேற்று ...

Read moreDetails

பிரஜா சக்தி எனும் திட்டம் தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஆபத்தானது

-சமூக விஞ்ஞான ஆய்வு மையம்- -கஜிந்தன்- பிராஜா சக்தி எனும் திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது என அரசியல் ஆய்வாளரும், சட்டதரணியும், ...

Read moreDetails

தேசியத் தலைவர் வாழ்ந்த – வல்வெட்டித்துறைக் காணியில் நூலகம் அமைக்க கோரிக்கை

-இ.கலைஅமுதன்- தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்து வளர்ந்த வல்வெட்டித்துறை பூர்வீக இல்ல காணியில் நூலகமொன்றை அமைப்பதற்கான நகர சபை அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் ...

Read moreDetails

யாழ்.விமான நிலையம் ஊடாக – விரைவில் புதிய விமான சேவைகள்!

யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதே நிலையில் புதிய விமான சேவைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் ...

Read moreDetails

யாழ்.போதனா வைத்தியசாலையில் கட்டில்கள் பற்றாக்குறை : வட்டு. பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை!

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் தாதியர்கள், வைத்தியர்கள் இல்லாமல் கட்டில் மேல் கட்டில் படுத்திருப்பதாக கலாநிதி சிதம்பரமோகன் தெரிவித்தார். வலிகாமம் மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் அணி திரள வேண்டும்!

-ரவிகரன் எம்.பி அழைப்பு- மகாவலி அதிகாரசபையின் எல் வலயத்தால் முன்னெடுக்கப்படும் தமிழர்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் 'கிவுல் ஓயா' திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு எதிர்வரும் 2 ஆம் ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்தால் நீரினுள் மூழ்கவுள்ள குடியிருப்புகள் : வெளிச்சத்துக்கு வரும் அநுர அரசின் இரட்டை வேடம்!

-தமிழர் மரபுரிமை பேரவை கண்டனம்- கிவுல் ஓயா திட்டத்தால் 400 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் நீரினுள் மூழ்கும் நிலை காணப்படுகின்றது. அத்தோடு வவுனியா ...

Read moreDetails

மகாத்மா காந்தியின் சிரார்த்த தினம் யாழில் அனுஷ்டிப்பு!

இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்த இந்த நினைவு நிகழ்வில் ...

Read moreDetails
Page 59 of 286 1 58 59 60 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.