Tag: tamilnews

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட – ஊடவியலாளர்களுக்கு நீதிகோரி தீப்பந்தப் போராட்டம்!

படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட ஊடவியலாளர்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் நேற்று தீப்பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூறும் கறுப்பு ...

Read moreDetails

வடக்கு வளங்கள் தென்பகுதிக்கு திணைக்களங்களின் அசமந்தத்தால் முறைகேடாக எடுத்து செல்லப்படுகின்றன

-த.சுபேசன்- வடக்கு மாகாணத்திலுள்ள வளங்கள் திணைக்களங்களுடைய அசமந்தம் காரணமாக தென்பகுதிக்கு முறைகேடான விதத்தில் எடுத்துச் செல்லப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார். தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நேற்று ...

Read moreDetails

டிப்பர் சாரதியின் தூக்கம் – கிளிநொச்சியில் கோர விபத்து : சாரதிகள், பயணிகள் படுகாயம்!

-சப்தசங்கரி- மணல் ஏற்றிவந்த டிப்பர் சாரதியில் தூக்கக் கலக்கத்தால் கிளிநொச்சிப் பகுதியில் கோரவிபத்து இடம்பெற்றதில் இ.போ.ச. பயணிகள் பேருந்தில் பயணித்த பயணிகள் தெய்வாதீனமாக உயிர்தப்பினர். கிளிநொச்சியில் ஏ-9 ...

Read moreDetails

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் குடும்பஸ்தர் அடித்துக் கொலை!

-பொலிஸார் தீவிர விசாரணை- -பா.சதீஸ்- முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் இரவுவேளை வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதோரால் அடித்து கொலை செய்யப்பட்டார். இச் சம்பவம் ...

Read moreDetails

யாழ் மாநகர சபைக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

யாழ்ப்பாணப் பகுதியில் ஏற்படும் காற்று மாசடைவைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணப் பகுதியில் ...

Read moreDetails

யாழில் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட இராணுவச் சிப்பாய்!

தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட இராணுவப்சிப்பாய் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் யாழ். சாவகச்சேரி தம்பு தோட்டத்தில் அமைந்துள்ள 523 ஆவது ...

Read moreDetails

யாழ். பண்டத்தரிப்பில் அகற்றப்பட்ட இராணுவ முகாம்!

பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள பிரதேச சபையின் கொல்களம் அமைந்துள்ள காணியானது 2012 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், தற்போது அந்த ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்ட எதிர்ப்பு போர் – அனைத்து தமிழ் கட்சிகளும் பங்கேற்கும்!

கிவுல் ஓயா திட்டத்தில் தமிழ் மக்களுக்கு விரோதமான செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதற்கு எதிராக மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவதற்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு ...

Read moreDetails

சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி – வடக்கு – கிழக்கில் நடைபெறவுள்ள போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் வலுச் சேர்க்க வேண்டும்

-இ.கலைஅமுதன்- இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு- கிழக்கில் நடைபெறவுள்ள போராட்டத்தில் அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச் சேர்க்க வேண்டும் என தென்கையிலை ஆதீன முதல்வர் ...

Read moreDetails

வடக்கு மாகாண கல்விக் கண்காட்சி 30 ஆம், 31 ஆம் திகதிகளில்

-கஜிந்தன்- வடக்கு மாகாண கல்விக் கண்காட்சி எதிர்வரும் 30 ஆம், 31 ஆம் திகதிகளில் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை யாழ்ப்பாணம் ...

Read moreDetails
Page 61 of 286 1 60 61 62 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.