Tag: tamilnews

அவசரம் விபரீதமானது – ரயில் கடவையில் நொடிப் பொழுதில் தப்பிய பெண்!

வவுனியா தாண்டிக்குளத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. தாண்டிக்குளம் புகையிரத கடவையினை புகையிரத சமிக்ஞையை ...

Read moreDetails

யாழ்.போதனாவிற்குள் நள்ளிரவு நுழைந்து கைபேசி திருட்டு

-கைதான இளைஞருக்கு விளக்கமறியல்- -பா.பிரதீபன்- யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்து கையடக்க தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் கைதான இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails

குளவிக்கொட்டுக்கு இலக்காகி – துணுக்காய் உதவிக்கல்விப் பணிப்பாளர் உயிரிழப்பு!

-ஜெ.டிசாந், செ.சுமந்தன்- முல்லைத்தீவு - மாங்குளத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி துணுக்காய் வலயக்கல்வி அலுவலக ஆரம்ப பாடசாலை உதவிக்கல்விப் பணிப்பாளர் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் உயிரிழந்தார். மாங்குளத்தில் பாடசாலை ...

Read moreDetails

மட்டக்களப்பு வைத்தியசாலையில் நடந்த அபூர்வம்!

மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். தாயும், புதிதாகப் பிறந்த ஐந்து சேய்களும் ...

Read moreDetails

வட மாகாண ஆளுநருக்கும், கனேடியத் தூதரக அரசியல் விவகாரச் செயலருக்கும் – இடையிலான சந்திப்பு

போர் முடிவுற்ற கடந்த 16 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களை விட, தற்போதைய அரசாங்கம் வடக்கு மாகாணம் தொடர்பில் கூடுதல் கரிசனையுடனும், அக்கறையுடனும் செயற்படுகின்றது என வட ...

Read moreDetails

யாழில் இராணுவ வாகனத்துடன் மோதிய கார்!

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனமும், கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த மடத்தடிப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை குறித்த விபத்து ...

Read moreDetails

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் – மட்டக்களப்பில் 4 வீதிகள் புனரமைப்பு!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2ம் கட்ட வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் களுவங்கேணி, குறிஞ்சாமுனை, சின்ன உப்போடை, களுமுந்தன்வெளி ஆகிய பிரதேசங்களில் நான்கு வீதிகள் அபிவிருத்திப் பணிகளை ...

Read moreDetails

வாக்காளர் கணக்கெடுப்பு தொடர்பில் – பிரதேச செயலகத்தின் அறிவிப்பு

-த.அம்பிகாவதி- இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கமைய இந்த ஆண்டிற்கான வாக்காளர் கணக்கெடுப்பு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த வாக்காளர் கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக கிராம அலுவலர்கள் ...

Read moreDetails

இளம் எழுத்தாளர்களின் படைப்பிலக்கிய அரங்கேற்றம்

மாணவிகளான பேரின்பகுமார் ஆகவி மற்றும் பேரின்பகுமார் ஆதுரி ஆகியோரின் 'பாட்டொன்றைப் பாடுவோம்' சிறுவர் பாடல் தொகுப்பு மற்றும் 'பிறந்தநாள் சட்டை' சிறுவர் கதை ஆகிய நூல்களின் வெளியீட்டு ...

Read moreDetails

ஊழலற்ற நிர்வாகம் என்பதாலேயே – இந்த அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்தனர்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்ததற்கான பிரதான காரணமே, இதுவொரு ஊழலற்ற நிர்வாகம் என்பதால்த்;தான். இந்த அரசாங்கத்துக்கு யாருடனும் இரகசிய ...

Read moreDetails
Page 63 of 286 1 62 63 64 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.