Tag: tamilnews

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிப்பதில் – தமிழ் மக்கள் கூட்டணிக்கு எந்த சிக்கலுமில்லை

-சட்டத்தரணி மணிவண்ணன்- இலங்கை தமிழரசுக் கட்சியுடன் தமிழ் மக்கள் கூட்டணி இணைந்து பயணிப்பதில் எந்த சிக்கலுமில்லையென தெரிவித்த அக் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ...

Read moreDetails

புதிய பயங்கரவாத தடைச்சட்ட வரைபு – பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தொடர்ந்து வைத்திருக்கும் சதி?

புதிய பயங்கரவாத தடைச்சட்ட வரைபு நடைமுறையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பேணுவதற்கான ஒரு இழுத்தடிப்பு உத்தியாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக தமிழரசுக் கட்சியின் செயலாளரும், ஜனாதிபதி ...

Read moreDetails

செம்பியன் பற்று வடக்கில் – காப்பு பாடி யுவானியர் நாட்டுக்கூத்து ஆரம்பம்

செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் அண்ணாவியார் கலைச்சாரம் றோக்கு யூட்சன் செபசின்ரன் நெறிப்படுத்தலில் யுவானியர் தென் மோடி நாட்டுக்கூத்தின் காப்புப் பாடல் ஆலயத்தில் ...

Read moreDetails

வட்டுவாகல் கடற்கரையில் மாபெரும் பட்டத் திருவிழா

-பா.சதீஸ்- வட்டுவாகல் புலம்பெயர் உறவுகளும், வட்டுவாகல் மக்களும் இணைந்து நடாத்திய மாபெரும் பட்டத் திருவிழா நேற்றுப் பிற்பகல் 2 மணிக்கு முல்லைத்தீவு சுற்றுலா மைய நகரக் கடற்கரையில் ...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தல் முறைமை – எதிரணி உறுப்பினர்களுடன் தமிழரசுக் கட்சி சந்திப்பு

மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்வதற்கான முன்மொழியப்பட்டுள்ள எதிரணியின் உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, நிசாம் காரியப்பர், மனோ கணேசன் , சாணக்கியன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ...

Read moreDetails

யாழில் மூச்சுவிட சிரமப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- ஆரோக்கியமாதா கோவில் பலாலி வடக்கு பகுதியில் மூச்சுவிட சிரமப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். குறித்த இளைஞன் மாரடைப்பு காரணமாக இறந்ததாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. இவ்வாறு ...

Read moreDetails

இலங்கையில் கைதான மீனவர்களை விடுவிக்கக் கோரி – பாம்பனில் போராட்டம்

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகி இலங்கை சிறைகளில் உள்ள இந்திய - பாம்பன் பகுதி மீனவர்களை விடுவிக்கக் கோரி, அவர்களது உறவினர்கள் நேற்ற காலை ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் – தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன

-சொ.வர்ணன்- கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மறுத்துள்ளார். குறித்த திட்டம் இன அல்லது மத ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக –தமிழ்க் கட்சிகள் இணைந்து மாபெரும் போராட்டம்!

அரசாங்கத்தினால் வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்க் கட்சிகளினால் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட உள்ளது. ...

Read moreDetails

காணாமல்போனோர் விவகாரம், மனித புதைகுழி அகழ்வு – வெளிப்படையோடு அரசு செயலாற்றும்

-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி--சர்வதேச ஒத்துழைப்புக்கள் கிடைத்துள்ளது--தமிழ் அரசியல் தலைமைகளின் முழுமையான ஒத்துழைப்பு வேண்டும்- காணாமல்போனோர் விவகாரம், மனித புதைகுழி விவகாரத்தில் வெளிப்படையாகவே செயற்படுகிறோம். இவ்விடயத்தில் ...

Read moreDetails
Page 66 of 286 1 65 66 67 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.