Tag: tamilnews

தமிழினத்தின் எதிர்காலத்தை காப்பாற்ற தமிழ்க்கட்சி தலைமைகள் இளையோருக்கு வழி விடவேண்டும்

-வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா. குகதாஸ்- ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் தென்னிலங்கையின் பேரினவாத சக்திகளினால் கபளிகரம் செய்யப்படாமல் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தில் பற்றுறுதியுடன் ...

Read moreDetails

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை – இந்திய பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை வழங்குகின்றன. இதனால் உயர் கல்வியை எமது மாணவர்கள் இலகுவாகப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. இவ்வாறு ...

Read moreDetails

சண்டிலிப்பாயில் முச்சக்கர வண்டி மோதி – வயோதிபப் பெண் பலி!

-கஜிந்தன்- சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு முன்பாக முச்சக்கர வண்டி மோதி வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சண்டிலிப்பாய் மத்தியைச் சேர்ந்த செல்லத்துரை மனோன்மணி (வயது-80) என்பவரே இவ்வாறு ...

Read moreDetails

விகாரை பெயர்ப் பலகைகள் அகற்றம் : வலி தெற்கு பிரதேச சபை தவிசாளரிடம் வாக்குமூலம்

-பா.பிரதீபன்- கந்தரோடை விகாரையின் பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம் பொலிஸாரால் நேற்று வாக்குமூலம் பெறப்பட்டது. நேற்று ...

Read moreDetails

வட மாகாணத்தில் முதலிட முதலீட்டாளர்கள் ஆர்வம் – நாம் தயாராக வேண்டும்

-ஆளுநர் தெரிவிப்பு- -கஜிந்தன்- முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ள நிலையில், அதற்கான அடிப்படை உட்கட்டுமானங்களை மேம்படுத்தி, முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டிய ...

Read moreDetails

எலிக்காய்ச்சல் தொற்று : அல்வாய்வாசி மரணம்

-கஜிந்தன்- யாழில், எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்தார். அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த அன்னலிங்கம் அஜந்தன் (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். ...

Read moreDetails

தமிழரசுக்குள் மூக்கை நுழைக்க வேண்டாமாம்

-சி.வி.கே. கடும் எச்சரிக்கை- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி தலையிட வேண்டிய அவசியம் இல்லையென அந்த கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. ...

Read moreDetails

நவீன பிரபாகரன்களிடமிருந்து – திருமலை புத்தர் சிலையை பாதுகாக்க போராடும் நிலை!

நவீன பிரபாகரன்களான கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் அதற்கு மறைமுக ஆதரவு வழங்கும் அரச தரப்பு என்பவற்றிடம் இருந்து திருகோணமலை கடற்கரையில் வைக்கப்பட்ட புத்தர்சிலையை பாதுகாக்க நாம் ...

Read moreDetails

செம்மணி அகழ்வு நிதி திரும்பியது – மீண்டும் நிதி கிடைத்ததும் அகழ்வு

-பி.டிலக்‌ஷன்- மழை காரணமாக செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதில் தாமதமானதால் கடந்தவருடம் ஒதுக்கிய நிதி திரும்பச் சென்றுள்ளது. மீண்டும் முன்னர் அனுமதி ...

Read moreDetails

செம்மணிப் புதைகுழி அகழ்வு எப்போது?

-நேற்று யாழ். நீதிபதி தலைமையில் ஆராய்வு--நீரை அகற்றிய பின் திகதி முடிவுசெய்யப்படும்- -பி.டிலக்‌ஷன்- செம்மணி மனிதப் புதைகுழியில் வெள்ளநீர் நிரம்பியுள்ளதால் அகழ்வுப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க முடியாத ...

Read moreDetails
Page 73 of 286 1 72 73 74 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.