Tag: tamilnews

தமிழினத்தின் இருப்பை பாதுகாத்துக் கொள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் ஒற்றுமை தேவை

-முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்- தமிழினத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் ஒற்றுமை தேவை என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளரும், ...

Read moreDetails

வவுனியாவில் சங்கு கூட்டணி அவசரக் கலந்துரையாடல்!

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர்களிற்கிடையிலான கலந்துரையாடல் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. கூட்டத்தில் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்,சுரேஸ் பிரேமசந்திரன்,மு.சந்திரகுமார்ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் செயலாளர் ...

Read moreDetails

வடக்கு ரயில் பாதைகள் மூடல்!

டிட்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ...

Read moreDetails

யாழில் கோர விபத்து : ஒருவர் படுகாயம்!

-சொ.வர்ணன்- யாழ்ப்பாணம் - கச்சேரி நல்லூர் வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த ...

Read moreDetails

கசிப்பு தாதா மடக்கிப்பிடிப்பு – நெல்லியடி பொலிஸ் அதிரடி!

-துணைக்கு நின்றவர்கள் தப்பியோட்டம்- -கஜிந்தன்- துன்னாலைப் பகுதியில் பல வருடங்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்த நபர் நெல்லியடிப் பொலிஸாரினால் மடக்கிப்பிடிக்கப்பட்டார். புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலினடிப்படையில் துன்னாலை ...

Read moreDetails

கொடூர மீறல்கள் நிகழ்ந்தன என்ற உண்மையை வெளிப்படுத்திய ஐ.நா. அறிக்கை!

-அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஒன்றிணையுங்கள்--வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் அவசர அழைப்பு- இதுவரை காலமும் பல்வேறு தரப்பினரால் மறுக்கப்பட்டுவந்த பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மீறல்கள் உண்மையிலேயே ...

Read moreDetails

ஓ.எம்.பி மீதான அவநம்பிக்கை – ஜனாதிபதியுடன் பேசுவேன்

-அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் உறுதி- காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மத்தியில் நிலவும் கரிசனைகள் குறித்து ஜனாதிபதியுடன் நிச்சயமாகக் கலந்துரையாடுவதாக வடக்கு, கிழக்கு ...

Read moreDetails

பல கட்சிகள் வாக்களிப்பில் – தெரிவான சீறிதரன் பதவியை ஒரு கட்சியால் நீக்க முடியுமா?

அரசியலமைப்பு பேரவையில் இருந்து சிவஞானம் சிறீதரன் விலகுவாரா என சிறிநேசன் எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார். நேற்று முன்தினம் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் காக்காச்சுவட்டடை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ...

Read moreDetails

யாழில் விசேட அதிரடிப்படையின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்தவர் கைது!

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். யாழ் நகரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றின் முன்பாக விசேட ...

Read moreDetails

உடல், உள ரீதியில் நலிவுற்ற முதியோருக்கு – வசிப்பிடங்களுக்கு சென்று சுகாதார சேவைகள்

-யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் பிரதீபன்- -த.அம்பிகாவதி- சிரேஷ்ட பிரஜைகளின் உடலியல் மற்றும் உளவியல் ஆரோக்கியம் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சுகாதாரத்துறை சமுதாய அமைப்புகளின் பங்கேற்புடன் பொருளாதார, ...

Read moreDetails
Page 75 of 286 1 74 75 76 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.