Tag: tamilnews

உறவுகளை அஞ்சலிக்க – கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தை விடுவிப்பதற்கு தீர்மானம் வேண்டும்

-தவிசாளர் தியாகராஜா நிரோஷ்- கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லக் காணி இராணுவத்திற்கு கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பிரதேச அபிவிருத்திக் குழுவில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இராணுவம் அங்கு ...

Read moreDetails

தமிழகத் தலைவர்களை பொதுவெளியில் விமர்சிப்பதன் மூலம் – அவர்களின் தொண்டர்களை எம்மிடமிருந்து அந்நியப்படுத்துகிறோம்

-சமகால அரசியல் அரங்கில் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு- தமிழகத்தின் ஒவ்வொரு பிரபல்யமான திரைப்பட நடிகர்களுக்கும் இங்கே ரசிகர்கள் இருப்பதைப் போன்று, தமிழக அரசியல் தலைவர்களுக்கும் ரசிக மனப்பான்மையோடு இங்கே ...

Read moreDetails

மாவை அண்ணருக்கும், தமிழரசுக் கட்சிக்கும் துரோகம் செய்து விட்டார் – சத்தியலிங்கம்

-முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் சாடல்- நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் ஒரு பச்சைத் துரோகி. மாவை அண்ணரால் பதில் செயலாளராக கொண்டு வரப்பட்டவர். ஆனால் அவருக்கும் தமிழரசுக் ...

Read moreDetails

முன்னாள் காதலனின் – நிர்வாணப் படங்களை வட்சப்பில் வெளியிட்ட பெண்ணுக்கு பிணை

யாழில் தனது முன்னாள் காதலனின் நிர்வாணப் புகைப்படங்களை வட்ஸ்அப் குழுவொன்றில் வெளியிட்ட குற்றச்சாட்டில் இளம் பெண் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார். கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த ...

Read moreDetails

யாழ். பல்கலையின் ஊடாக – தொல்லியல் ஆய்வுகள் மூலம் தமிழர் வரலாற்றை மீட்க வேண்டும்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சுதந்திரமான தொல்லியல் ஆய்வின் மூலம் தமிழ் வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. தைப்பொங்கல் தினமான ...

Read moreDetails

ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை

-தமிழரசுக் கட்சி தீர்மானம் - சுமந்திரன்- -க.சபேஷன்- யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதில்லை என தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ...

Read moreDetails

இரு காற்றாலை மின் திட்டங்களை – மன்னாரில் ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி

2050ம் ஆண்டில் காபன் உமிழ்வை பூச்சியமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கமை மன்னாரில் 50 மெகாவோட் மின் உற்பத்திற்கான காற்றாலை மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ...

Read moreDetails

யாழ்ப்பாண மக்களின் நம்பிக்கை வீணாகாது

-பொங்கல் நாளில் உறுதியளிக்கிறேன் - ஜனாதிபதி அநுர--சகல இன மக்களும் கௌரவமாக வாழும் நாடு உருவாகும்--இனவாதம், இனவாதிகள் தோற்ற ஆண்டாக இந்த ஆண்டு மாறும்- -சொ.வர்ணன்- யாழ்ப்பாண ...

Read moreDetails

யாழ்ப்பாண பொங்கல் விழாவில் பங்கேற்றார் ஜனாதிபதி!

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக யாழ்ப்பாண சுற்றுலா சபையினால் மானிப்பாய் மருதடி விநாயகர் கோவிலில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார். ...

Read moreDetails

யாழில் பெண்ணை கைது செய்ய இராணுவத்தினருடன் சென்ற பொலிஸார்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் பெண் ஒருவரை கைது செய்வதற்கு சென்றவேளை அங்கு பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினருடன் பொதுமக்கள் முறுகலில் ஈடுபட்டனர். வழக்கு ...

Read moreDetails
Page 77 of 286 1 76 77 78 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.