Tag: tamilnews

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் கத்தி வெட்டு!

யாழ். போதனா வைத்தியசாலையில் நிறை போதையில் சிகிச்சை பெற வந்தவர், பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்டு கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரியவருகின்றது. இச் சம்பவம் ...

Read moreDetails

சட்டவிரோதமான புறாக்களுடன் நெடுந்தீவில் மூவர் கைது!

சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட விலை உயர்ந்த புறாக்களுடன் மூவர் நெடுந்தீவில் கைது செய்யப்பட்டனர். சுமார் 237 விலை உயர்ந்த புறாக்களை இந்தியாவில் இருந்து இரகசியமான முறையில் ...

Read moreDetails

யாழில் கட்சி அலுவலகத்திற்கு தீ வைப்பு!

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சியின் அலுவலகம் மீது நேற்று (13) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் தீ வைத்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தடயவியல் ...

Read moreDetails

வலி,வடக்கில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளில் – 1000 ஏக்கர் காணிகள் உடனடியாக விடுவிக்க கூடிய நிலையில் உள்ளது

-பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் சுட்டிக்காட்டு- -இ.கலைஅமுதன்- யாழ்.வலி,வடக்கில் விடுவிக்கப்படாத 2500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உடனடியாக விடுவிக்க கூடியநிலை காணப்படுகிறது. இவ்வாறான ...

Read moreDetails

கப்ரக வாகனம் மோதியதில் – பஸ்தரிப்பு நிலையம் சேதம்!

-பா.பிரதீபன்- நீர்வேலிப் பகுதியில் கப்ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியதில் பஸ் தரிப்பு நிலையம் முற்றாக சேதமடைந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து, பருத்தித்துறை நோக்கிப் பயணித்த குறித்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளின் நிதியை முறைகேடாக கையாண்டமை தொடர்பில் – குற்றவியல் விசாரணைப் பிரிவில் முறைப்பாடு!

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த போகங்களில் விவசாய அமைப்புக்களால் விவசாயிகளிடமிருந்து அறவிடப்பட்ட பெருந்தொகையான நிதியை முறைகேடாக கையாண்டமை தொடர்பில் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றும் பொலிஸ் ...

Read moreDetails

புனரமைப்பு பணிகளுக்காக – மாமுனை வீதி மூடல்

-அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு, மாமுனை வீதி புனரமைப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபையினால் மாமுனை வீதியின் புனரமைப்பு பணிகள் நேற்றைய தினம் ...

Read moreDetails

முல்லை. மாவட்ட செயலரை சந்தித்து காணிகளின் விபரங்கள் தொடர்பில் கேட்டறிந்த ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு மாவட்ட செயலர் மற்றும் கரைதுறைப்பற்று உதவிப் பிரதேச செயலர் ஆகியோரை வன நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பில் ...

Read moreDetails

யாழ். பிரபல நகைக்கடையில் – 2 கிலோ தங்கம் திருடிய பெண் ஊழியர் கைது!

யாழ்.நகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2 கிலோ கிலோ கிராம் தங்க நகைகளை திருடிய இளம் பெண் ஒருவர் ...

Read moreDetails

மிட்டாயில் துணிகளுக்குப் பயன்படுத்தும் சாயம் – நீர்வேலியில் சிறுவர்களின் உயிருடன் விளையாடிய நிறுவனங்களுக்கு தண்டம்

யாழில் துணிகள் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றிற்கு நிறமூட்ட பயன்படுத்தும் நிறமூட்டியை சேர்த்து சிறுவர்கள் விரும்பி உண்ணும் இனிப்பு மிட்டாய்களை தயாரித்த நிறுவனங்களுக்கு 252,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. ...

Read moreDetails
Page 78 of 286 1 77 78 79 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.