Tag: tamilnews

இராமநாதன் மகளிர் கல்லூரிக்கு பலவிதமான தேவைகள் உண்டு – என்கிறார் கல்வி அபிவிருத்தி குழுமத்தின் காப்பாளர்!

-த.சுபேசன்- இராமநாதன் மகளிர் கல்லூரி புல்லும், புதருமாக இடிந்த கட்டிடங்களுடனும் காணப்படுகின்ற நிலையில், லேடி இராமநாதனுக்கு சிலை வைக்கப்பட்டதை அவர் விரும்பியிருக்கமாட்டாரென குறிப்பிட்டுள்ள கல்வி அபிவிருத்தி குழுமத்தின் ...

Read moreDetails

எதிர்வரும் 7 இல் அமரர் தங்கம்மா அப்பாக்குட்டியின் பிறந்ததின விழா – ஐவருக்கு சிவத்தமிழ் விருது!

-ஞானத்தமிழ்- தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராக இருந்த அமரர் தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையாரின் நூற்றியோராவது பிறந்ததின விழாவும் அறக்கொடை வழங்கலும் எதிர்வரும் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு ...

Read moreDetails

உணவு கையாளும் நிலையங்கள் பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையை உடனே தவிருங்கள்!

-பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட்- -த.சுபேசன்- பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையை உடனே உணவுகையாளும் நிலையங்கள் தவிர்க்க வேண்டுமென மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் ...

Read moreDetails

கேவில் வரை பேருந்து சேவை நீடிக்கப்படல் வேண்டும்

-ரஜீவன் எம்.பி- வடமராட்சி கிழக்கில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மக்களின் நலன் கருதி கேவில் வரை சேவையை நீடிக்க வேண்டும் என வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு ...

Read moreDetails

ஒட்டுசுட்டானில் மக்கள் குறைகேள் சந்திப்பு

-வி.சரவணன்- முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பெரிய சாளம்பன் கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடத்தினார். இதன்போது, பெரியசாளம்பன் கிராமத்தின் ...

Read moreDetails

கனடாவிலிருந்து வந்தவர் – நிமோனியாவால் உயிரிழப்பு

-சி.ஜெகதீஸ்வரன்- நிமோனியா தொற்று காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கனடா பிரஜையான பரமநாயகம் திவாகர் (வயது- 42) என்பவராவார். மேற்படி குடும்பஸ்தர் கனடாவில் ...

Read moreDetails

தேசிய ரீதியில் கொக்குவில் இந்து முதலிடம்!

-க.கனகராசா- இளையோருக்கான தேசிய மட்ட சதுரங்கப் போட்டியில் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவி சனோஜன் அக்சரா முதலாமிடத்தைப் பெற்றுள்ளார். மாகாணங்களுக்கு இடையிலான இளையோருக்கான தேசிய மட்ட ...

Read moreDetails

எச்சரிக்கையை மீறி தாளையடி ஆழ்கடலுக்குள் நீராடும் சுற்றுலாப் பயணிகள்!

வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையினையும் பொருட்படுத்தாது, கடலின் ஆழமான பகுதிக்குள் நீராடுவதாக வடமராட்சி, கிழக்கு பொது அமைப்புகள் தெரிவித்துள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமையும் ...

Read moreDetails

கிருஷாந்தி படுகொலை வழக்கின் – ராஜபக்ஷவை சந்திக்கும் ஓ.எம்.பி. அதிகாரிகள் குழு

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மேலதிக தகவல்களைப் பெறும் நோக்கில் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான மரணதண்டனைக் கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை, ...

Read moreDetails

வனவள திணைக்களம் ஆக்கிரமித்த – வெல்வேரி காணிகளை கையளிக்க நடவடிக்கை

திருகோணமலை வெல்வேரி பகுதியில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுடைய காணிகளை விரைவில் அவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ...

Read moreDetails
Page 82 of 287 1 81 82 83 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.