Tag: tamilnews

இலாபநோக்கில் செயற்படும் இ.போ.ச – மக்களின் நலன்கருதி, 780 வழித்தட பேருந்து சேவையை ஆரம்பிக்குமா?

இலாப நோக்கத்தை மட்டும் இலக்காகக் கொள்ளாது தீவக மக்களின் நலன்களையும் இலங்கை போக்குவரத்து சபை கருத்தில் எடுக்கவேண்டும் என வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் உள்ளூராட்சி ...

Read moreDetails

நாட்டில் இந்துக்களுக்கு உள்ள சுதந்திரம் – பௌத்த சமயத்தவர்களுக்கு இல்லையாம்!

-முன்னாள் அமைச்சர் இந்திக்க அனுருத்த கண்டுபிடிப்பு- இலங்கையில் இந்துக்களுக்கு உள்ள சுதந்திரம் பௌத்தர்களுக்கு இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான இந்திக்க அனுருத்த ...

Read moreDetails

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு மட்டக்களப்பு காந்தி ...

Read moreDetails

திருமலை விவசாயிகளுக்கு 1,001 மில்லியன் நஷ்ட ஈடு

டித்வா சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட விவசாயத் திணைக்களம் தெரிவித்தது. ...

Read moreDetails

வர்ண மின் விளக்குகளால் ஒளிரும் சாவகச்சேரி நகர்!

-புத்தாண்டை வரவேற்க தயாராகும் மக்கள்- புத்தாண்டை வரவேற்கும் முகமாக சாவகச்சேரி நகரம் மின்னொளியினால் அலங்கரிக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்து செய்து வைக்கப்பட்டது. நேற்று மாலை 6.30 மணியளவில் நகராட்சி ...

Read moreDetails

முல்லை. சிறுமியின் மரணத்திற்கு நீதியான விசாரணை தேவை

-ரவிகரன் எம்.பி கோரிக்கை- -பா.சதீஸ்- முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியைச்சேர்ந்த குகநேசன் டினோஜாவின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியான விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பிரதிப்பணிப்பாளரிடம் ...

Read moreDetails

தையிட்டி விகாரையை அகற்ற முயன்றால் கிளர்ந்தெழுவாராம்

-மிரட்டுகிறார் சரத் வீரசேகர- யாழ்.தையிட்டி விகாரையை அகற்ற முயற்சித்தால் கிளர்ந்தெழுவோம், எங்கள் பொறுமையை சோதிக்ககூடாது என கூறியுள்ள சரத் வீரசேகர, இது பௌத்த நாடு என்பதை கஜேந்திரகுமார், ...

Read moreDetails

ஆழிப்பேரலை நினைவு நாளில் – ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் பொருத்தமற்றது

-அன்ரனி திலக்- ஆழிப்பேரலை நினைவேந்தல் நாளில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடத்தப்படவுள்ளமை பொருத்தமானதல்ல என பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர் உதயகுமார் யுகதீஷ் தெரிவித்தார். இது தொடர்பாக ...

Read moreDetails

முல்லைத்தீவில் 3389 குடும்பங்களுக்கு – மார்ச் மாதத்திற்குள் காணி வழங்கப்படும்

-வி.சரவணன்- முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389 குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கு காணி இல்லாமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சுட்டிக்காட்டிய நிலையில், 2026 மார்ச் மாதத்திற்குள் காணிகள் வழங்கப்படும் என ...

Read moreDetails

தையிட்டி விகாரை பிரச்சினையில் – அரசியல் செய்ய அனுமதி இல்லை

-மாற்றுக்காணி அல்லது இழப்பீடே இறுதி தீர்வு--விடுவிக்கக்கூடிய 2 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படும்--இன – மத முறுகல்களுக்கு தூபமிடவேண்டாம்- -சொ.வர்ணன்- யாழ்.வலி, வடக்கு – தையிட்டி விகாரை பிணக்கை ...

Read moreDetails
Page 93 of 286 1 92 93 94 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.