Tag: tamilnews

முல்லைத்தீவு சிறுமி உயிரிழப்பு – தீர்வு கோரும் மக்கள்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என முல்லைத்தீவு ...

Read moreDetails

நவாலி விபத்தில் மூவர் படுகாயம், பொலிஸார் துரத்தியதால் விபத்தா?

யாழ்.மானிப்பாய் பகுதியில் பொலிஸார் துரத்தி வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கடைகளுக்குள் புகுந்து மோதியதில், மூவர் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ...

Read moreDetails

யாழில் கரையொதுங்கிய அடையாளம் தெரியாத சடலம்!

யாழ். பருத்தித்துறை - இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கி உள்ளது. குறித்த உடலம் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது. இருப்பினும் குறித்த உடலம் ...

Read moreDetails

யாழ். மணிக்கூட்டு கோபுரத்தின் மின் அலங்காரத் திறப்பு விழா

நத்தார் மற்றும் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட யாழ். மணிக்கூட்டு கோபுர மின் அலங்காரத் திறப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ...

Read moreDetails

தையிட்டி சம்பவத்துக்கு – பருத்தித்துறை நகர சபை கண்டனம்!

பருத்தித்துறை நகரசபையில் இன்று நடைபெற்ற மாதாந்த அமர்வில் தையிட்டி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.பருத்தித்துறை நகரசபையின் அமர்வானது தவிசாளர் வின்சன் டீ.போல் டக்ளஸ் தலைமையில், இன்று காலை 9.30 ...

Read moreDetails

வவுனியாவில் கொட்டும் மழையிலும் – களை கட்டும் நத்தார் வியாபாரம்!

உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையை நாளை வியாழக்கிழமை கொண்டாடவுள்ளனர். அந்த வகையில், வவுனியாவிலும் நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்காக மக்கள் புத்தாடைகள், பட்டாசுகள், கிறிஸ்மஸ் ...

Read moreDetails

எம். பி. அர்ச்சுனாவுக்கு பிணை!

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று புதன்கிழமை கோட்டை பொலிஸில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டார். கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு ...

Read moreDetails

தையிட்டி விகாரையில் : புத்தர் சிலை வைக்கும் செயற்பாட்டை நிறுத்துக

-ஆட்சியாளர்களிடம் அருட்தந்தை மா.சத்திவேல் கோரிக்கை- தையிட்டி விகாரையில்; ஜனவரி 3ம் திகதி இடம்பெறவுள்ள புத்தர் சிலை வைக்கும் செயற்பாடு தமிழர்களை போராட்டத்திற்குள் தள்ளி இன்னுமொரு இன வன்முறைக்கு ...

Read moreDetails

பருத்தித்துறை நகரசபை உணவகங்களில் – லஞ்ச்சீற் பாவனைக்கு தடை!

-வாழை இலைகளை பயன்படுத்த அறிவுறுத்து- பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள உணவகங்களில் ஜனவரி மாதத்திலிருந்து லஞ்ச்சீற் பயன்படுத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை நகரசபை அறிவித்துள்ளது. இந்தத்தடை ...

Read moreDetails

பருத்தித்துறையில் 24 ஆதன உரிமையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல்!

-க.கனகராசா- பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின்போது 24 ஆதன உரிமையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டதுடன் நுளம்பு குடம்பிகளுடன் சுற்றாடலை பேணிய 10 குடியிருப்பாளர்களுக்கு ...

Read moreDetails
Page 94 of 286 1 93 94 95 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.