Tag: tamilnews

தையிட்டியில் பொலிசாரின் சித்திரவதை – தவிசாளர் நிரோஷ் வைத்தியசாலையில்

-க.சபேஷன்- தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற அகிம்சை வழி அமைதிப்போராட்டத்தில் ஈடுப்பட்டபோது கைதுசெய்யப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சிகிச்சைக்காக ...

Read moreDetails

ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கதிரையால் வந்த கலவரம்!

-கஜிந்தன்- சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஒருங்கிணைப்பு குழத் தலைவர் ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ...

Read moreDetails

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் – வட, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்கள் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு, இந்தியப் ...

Read moreDetails

முகமாலை பகுதியில் ரயிலுடன் மோதி யாழ். வாசி பலி!

-கஜிந்தன், சு.பாஸ்கரன்- கிளிநொச்சி - முகமாலை இத்தாவில் ரயில் கடவையில் ரயிலுடன் மோதி ஒருவர் பலியாகினார். முகமாலைப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் ரயில் கடவையை கடக்க முற்பட்டவேளை, ...

Read moreDetails

கே.கே.எஸ் துறைமுகம் 2026 முழுமை அடையும்

-தமிழ் தரப்பிடம் ஜெய்சங்கர் உறுதி- -சொ.வர்ணன்- யாழ்ப்பாணம் காங்கேசன் துறைமுக அபிவிருத்தியை இந்தியா 2026 நிறைவில் முழுமைப்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ...

Read moreDetails

பெண் உறுப்பினர்களுடன் அநாகரிகமாக நடந்துகொண்ட அர்ச்சுனா!

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பெண் உறுப்பினர்கள் இருவரை, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தாக்கும் வகையில் நெருங்கிச் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ...

Read moreDetails

மீளத் திறந்துவைக்கப்பட்டது : பரந்தன் – முல்லைத்தீவு பிரதான பாதை!

பரந்தன் - முல்லைத்தீவு பிரதான பாதை இந்திய இராணுவத்தின் துணையுடன் மீள இணைக்கப்பட்டது. டிட்வா புயலின்போது சேதமடைந்த பரந்தன் முல்லைத்தீவு யு35 பிரதான வீதியிலுள்ள பாலத்தைஇ இந்திய ...

Read moreDetails

பெரும்பான்மையினருக்கு கொக்குத்தொடுவாயில் காணி வழங்க இடமளிக்க மாட்டோம்!

-ரவிகரன் எம்.பி கடும் எதிர்ப்பு- முல்லைத்தீவு - கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமித்து அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி ...

Read moreDetails

ஒவ்வாமையால் 12 வயதுச் சிறுமி உயிரிழப்பு – உறவினர்கள் மத்தியில் பெரும் சந்தேகம்!

முல்லைத்தீவு மாவட்டம், சிலாவத்தை பகுதியில் வசித்து வந்த 12 வயதுடைய சிறுமி ஒவ்வாமை பாதிப்புக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. நேற்றுமுன்தினம் ...

Read moreDetails

அர்ச்சுனாவுக்கு பிடியாணை : நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை நிறுத்தியமை மற்றும் புறக்கோட்டை பொலிஸாரின் கடமைகளுக்கு ...

Read moreDetails
Page 96 of 286 1 95 96 97 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.