Tag: world news

அணு செறிவூட்டல் ஈரானின் உரிமை – சமரசத்துக்கு இடமில்லை : ஈரான்

ஈரானின் பார்வையில், யுரேனியம் செறிவூட்டலை தடை செய்யும் பிரச்சினையில் எந்த பேச்சுவார்த்தையும் இருக்க முடியாது. யுரேனியம் செறிவூட்டல் ஈரானின் உரிமை, அது நிச்சயமாக தொடர வேண்டும் என்று ...

Read moreDetails

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைத் தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர்

-தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு- பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபத் நகரில் உள்ள கதீஜதுல் குப்ரா மசுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36 ...

Read moreDetails

கைதாகும் அபாயத்திற்கு உள்ளாக நேரிடும் என்பதால் – ஈரானிலிருந்து உடன் வெளியேறுங்கள்!

-அமெரிக்கர்களுக்கு அவசர உத்தரவு பிறப்பிப்பு--மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்- ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா தூதரகம் அவசர அறிவித்தலை ...

Read moreDetails

கிராமங்களுக்குள் புகுந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளால் – 162 பொதுமக்கள் சுட்டுப் படுகொலை!

-நைஜீரியா குவாரா மாகாணத்தில் நடந்த கொடூரச் சம்பவம்--தப்பியோடிய பயங்கரவாதிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டை- மேற்கு நைஜீரியாவில் உள்ள இரு கிராமங்களில் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், ...

Read moreDetails

ஈரான் – அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை நாளை

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான தீர்க்கமான அணுசக்தி பேச்சுவார்த்தை ஒன்று நாளை வெள்ளிக்கிழமை ஓமானில் நடைபெறவுள்ளது. கட்டார், துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தின் மூலம் ...

Read moreDetails

ரஷ்யா கோரத் தாண்டவம் : இருளில் மூழ்கும் உக்ரைன்!

-மின்சாரமின்றி மக்கள் அவதி- ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளிடையே அவ்வப்போது பேச்சுவார்த்தை ...

Read moreDetails

அமெரிக்க – இலங்கை உறவு மிகப் பலமடைந்து வருகின்றது

-சுதந்திர தின வாழ்த்தில் அமெரிக்கா- அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான ஒத்துழைப்பு பல துறைகளில் எதிர்வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ...

Read moreDetails

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தில் பிரித்தானியாவில் 'தன்னாட்சி உரிமைக்கான குரல்' என்ற தொனிப்பொருளில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி, புலம்பெயர் தமிழர்களால் நேற்றைய தினம் எதிர்ப்பு ...

Read moreDetails

போர் நிறுத்தத்தை மீறி – இஸ்ரேல் தாக்குதல் : காசாவில் 31 பேர் பலி!

காசா நகர் குடியிருப்புத் தாக்குதலில் மூன்று குழந்தைகள், அவர்களது அத்தை மற்றும் பாட்டி என 5 பேர் பலியாயினர். காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலான ரஃபா எல்லை திறக்கப்பட ...

Read moreDetails

கொங்கோவில் கனிம சுரங்கம் இடிந்து விழுந்து கோர விபத்து!

-இடிபாடுகளில் சிக்கி 200 பேர் பலியான சோகம்- கொங்கோ நாட்டிலுள்ள கனிம சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 200க்கும் மேற்பட்டோர் பலியானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...

Read moreDetails
Page 1 of 23 1 2 23
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.