Tag: Yarlthinakkural

இலஞ்சம் பெற்ற நீதிபதி கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனை, கோரளைப்பற்று மற்றும் பொலன்னறுவை காதி நீதிமன்றங்களின் காதி நீதிபதி ஒருவர் 5,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இலஞ்சம் ...

Read moreDetails

வெள்ளத்தில் மூழ்கியது மட்டக்களப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மழை தொடர்ந்து பெய்வதற்கதன அறிகுறிகள் காணப்படுதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் ...

Read moreDetails

பேராதனை பாலத்தின் ஊடான ரயில் போக்குவரத்து விரைவில்

டித்வா புயலினால் சேதமடைந்துள்ள பேராதனைப் பாலத்தின் ஊடாக ரயில் போக்குவரத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ...

Read moreDetails

திடீரென செயலிழந்த யூடியூப்

அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் யூடியூப் (Youtube) சேவை இன்று புதன்கிழமை திடீரென முடங்கியது. டவுன்டெக்டர் (Downdetector) தளத்தின் தரவுப்படி, சுமார் 2.4 இலட்சம் பயனர்கள் ...

Read moreDetails

ஊடகவியலாளர்களது – தொழிற்துறையை மேம்படுத்தும் நோக்குடன் வேலைத் திட்டங்கள்

ஊடகவியலாளர்களின் தொழிற்துறையை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஊடகத்துறை பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அத்துடன், ...

Read moreDetails

சூரிய நாய் : வானத்தில் நடந்த அதிசயம்..!

பூமியின் எந்தவொரு இடத்திலும் நடக்காது ஒரு அதிசயம் ரஷ்யாவில் நடந்திருந்தது. அங்குள்ள சகாலின் என்ற பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு சூரியன்கள் உதித்துள்ளது. இது தொடர்பான போட்டோ ...

Read moreDetails

ஈழ அகதிகள் விரும்பினால் குடியுரிமையை வழங்குங்கள்

-மோடி, ஸ்டாலினுக்கு மனோ எம்.பி கடிதம்- இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து, இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் தமிழருக்கு கண்ணியமான, தீர்வு வழங்கப்பட வேண்டும். அவர்கள் விரும்பினால், இந்திய ...

Read moreDetails

இலங்கையர்களுக்கு இந்தி கற்பதற்கு இந்தியா உதவி

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஆக்ராவில் உள்ள கேந்திரிய இந்தி சன்ஸ்தான் (மத்திய இந்தி நிறுவனம்) நிறுவனத்தில் 2026 - 2027 கல்வியாண்டிற்காக இலங்கையர்களுக்கு இந்தி ...

Read moreDetails

பயங்கரவாத தடுப்பு சட்டம் நீக்கம் எனும் பெயரில் – கொடிய அடக்குமுறை சட்டம் கொண்டு வரும் அரசு

-ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவர் வேந்தன்- உலக நாடுகள் மற்றும் ஐ.எம்.எப். உட்பட்ட பல சர்வதேச அமைப்புக்கள் இலங்கை அரசிடம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கக் கோரியும் ...

Read moreDetails

மிகை ஊழியர், அதிபர்களின் பிரச்சினைகள் தொடர்பில் – நாடாளுமன்றில் கேள்விகளை முன்வைத்த ரவிகரன் எம்.பி!

-பதில் வழங்க இரு வாரகால அவகாசம் கோரிய பிரதமர்- -வி.சரவணன்- இடமாற்றம் மற்றும் நிர்வாக கொடுப்பனவுகளில் உள்ள மட்டுப்பாடுகளால் மிகை ஊழியர் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அதிபர்கள் ...

Read moreDetails
Page 108 of 645 1 107 108 109 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.