Tag: Yarlthinakkural

அரச பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர் பற்றாக்குறை

-ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நெருக்கடி தீவிரம்- நாட்டில் அரச பல்கலைக்கழக அமைப்பில் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சுமார் 50 சதவீத தட்டுப்பாடு நிலவுவதாகவும், ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் இந்த நிலைமை ...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்டத்தில் நீர் விநியோகத் திட்டத்தை விரிவுபடுத்த நிதி ஒதுக்கீடு!

-நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க- -மு.தமிழ்ச்செல்வன்- கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் தேவைகளின் அடிப்படையில் குழாய்நீர் விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்த நிதி ...

Read moreDetails

உற்பத்தித் திறன்களின் பயன்கள் – சேவைநாடிகளான பொதுமக்களிடம் சேர்வதிலேயே வெற்றி தங்கியுள்ளது

-யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் பிரதீபன்- -த.அம்பிகாவதி- உற்பத்தித் திறன்களின் பயன்கள் சேவைநாடிகளான பொதுமக்களைப் போய் சேர்வதிலேயே அதன் வெற்றி தங்கியுள்ளது என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் ...

Read moreDetails

திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி!

-அன்ரனி திலக்- பயணிகளுடன் சென்று கொண்டிருந்த வேளையில் முச்சக்கர வண்டியின் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அது திடீரென தீப்பற்றி எரிந்தது. ஆயினும் பயணித்துக் கொண்டிருந்த பயணிகளும் ...

Read moreDetails

பொன்னாலை – பருத்தித்துறை வீதியின் ஒருபகுதி புனரமைப்புப் பணி ஆரம்பம்

பொன்னாலை - பருத்தித்துறை AB21 வீதி புனரமைப்பு பணிகள் பல கட்டங்களாக பிரித்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன . இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாண மாநகரத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் இவ்வீதியின் 0.650 ...

Read moreDetails

அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு

-த.அம்பிகாவதி- மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழவினர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளித்துள்ளனர். காணிகள் விடுவிப்பது தொடர்பிலான மகஜர் ஒன்றை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் ...

Read moreDetails

பல்துறைசார் முயற்சியாளர்களுக்கு விசேட விருது

-கனடா- இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு- -கஜிந்தன்- கனடா - இலங்கை ஆகிய நாடுகளின் கூட்டு வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பல்துறைசார் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் விருது ...

Read moreDetails

ஆனந்த விஜேபால பதவி விலக வேண்டும்

-ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்து- கடந்த 13 ஆம் திகதி பட்டப்பகலில் சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்டமையானது, நாட்டின் சட்டம் மற்றும் ...

Read moreDetails

சுகாதாரத் தரவுகளை வெளியிடுவதில்லை

-அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிரடி- எதிர்வரும் பெப்ரவரி 18 முதல் சுகாதார தரவுகளை வெளியிடுவதிலிருந்து விலகுவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கம் தனது ...

Read moreDetails

இலங்கையில் சீர்குலையும் குடும்ப வாழ்க்கை முறை!

-பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் எச்சரிக்கை- இலங்கையில் குடும்ப வாழ்க்கையில் அதிகரித்து வரும் சிதைவு குறித்து கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித் எச்சரித்துள்ளார். களுத்துறையில் உள்ள ...

Read moreDetails
Page 115 of 647 1 114 115 116 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.