Tag: Yarlthinakkural

21 வயது இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!

-வட்டக்கச்சியில் நேற்று சோக சம்பவம்- -சு.பாஸ்கரன்- கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் நேற்று திங்கட்கிழமை அறுவடை செய்த நெல்லை உலர விட்டுக் கொண்டிருந்த இளைஞன் திடீரென மயங்கி விழுந்து ...

Read moreDetails

எல்லை தாண்டி வந்த – 25 காரைக்கால் மீனவர்கள் காங்கேசன்துறையில் கைது

-க.சபேஷன்- எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் கடற்படையினால் கைது செய்யப்பட்டனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து நேற்று முன்தினமும், நேற்றும் இந்த ...

Read moreDetails

ஜிந்துபிட்டி சூட்டுச் சம்பவத்தில் பலியான – மன்னார் இளைஞரும் பாதாள உலக குழுவுடன் தொடர்பானம்

கொட்டாஞ்சேனை, ஜிந்துபிட்டி பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமானது, பாதாள குழுக்களான 'ரணசிங்க ஆராச்சிகே சங்க ஷிரந்த' எனப்படும் 'புளூமெண்டல் சங்க' என்பவரின் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என ...

Read moreDetails

ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்குக!

-பிரதமர் மோடியிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை- தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கடந்த நான்கு தசாப்தங்களாகத் தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைக்கு 'மனிதாபிமான ...

Read moreDetails

சட்டத்தரணி தம்பதி படுகொலை : துப்பாக்கிகளை கைமாற்றிய நான்கு பேர் அதிரடிக் கைது!

பத்தரமுல்லை - அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணியொருவரும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், இதுவரை நான்கு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ...

Read moreDetails

துப்பாக்கிச் சூடுகளால் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தில்லையாம்!

-அரசுக்கு வக்காலத்து வாங்கும் பொன்சேகா- நாட்டில் நடைபெறும் ஓரிரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை என இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி பீல்ட் ...

Read moreDetails

‘பயங்கரவாதச் சட்டம்’ புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்

-யாழில் நேற்று கையெழுத்து போராட்டம்--புலம்பெயர்ந்தோரும் ஒப்பமிட சந்தர்ப்பம்- நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமும், இனிமேல் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டமும் ...

Read moreDetails

பாடங்களின் வரிசை முறையில் மாற்றம் – உரிய நேர அட்டவணையை பயன்படுத்துமாறு அறிவுரை

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே ...

Read moreDetails

கோப்பாயில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை – இருவர் கைது : ஒருவர் தலைமறைவு!

-சொ.வர்ணன், க.சபேஷன்- யாழ்ப்பாணம் - கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரிக்கு அருகாமையில் காணி பிணக்கு காரணமாக 59 வயதான இரு பிள்ளைகளின் தந்தை நேற்று திங்கட்கிழமை மாலை ...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார். மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ள அவர், ...

Read moreDetails
Page 115 of 645 1 114 115 116 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.