Tag: Yarlthinakkural

மன்னார் மாவட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 34 பேருக்கு சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் நியமனம் வழங்கல்

மன்னார் பிரதேச செயலகத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றிய 34 பேருக்கு சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக ...

Read moreDetails

வவுனியா விவசாய பயிற்சி நிலையத்தில் வயல் விழா

வவுனியா மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் வயல் விழா நேற்று இடம்பெற்றது.படுகையில் இருந்து அறுவடை வரை எனும் தொனிப்பொருளில் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தினால் குறித்த நிகழ்வானது ...

Read moreDetails

மத்திய மாகாண குடிநீர் மாதிரி கண்காணிப்பு ஆய்வகம் திறப்பு

மத்திய மாகாணத்தில் குடிநீர் மாதிரிகளை பரிசோதிப்பதற்காக கட்டுகஸ்தோட்டை பிராந்திய மருத்துவமனையில் நிறுவப்பட்ட நீர் மாதிரி கண்காணிப்பு ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நீர் மாதிரி கண்காணிப்பு ஆய்வகத்தை ...

Read moreDetails

இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் அபாயம்!

-பாதுகாப்பு முன்னெச்சரிக்கை- வடக்கு மாகாணத்திலும் அநுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வானிலை ...

Read moreDetails

பிள்ளைகளுக்கு தரமான கல்வி : இதுவே அரசாங்கத்தின் இலக்கு

-பிரதமர் ஹரிணி அமரசூரிய- பிள்ளைகளுக்கு தரமான கல்வியை முறையாக வழங்குவதே அரசாங்கத்தின் இலக்கு என என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு நேற்று ...

Read moreDetails

கடவுச்சீட்டு விநியோகம் மீண்டும் ஆரம்பம்!

கடவுச்சீட்டு வழங்குவதை நிறுத்தி வைப்பதற்குக் காரணமான கணினி அமைப்பின் கோளாறு சரி செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் திணைக்களத்தை அணுகுவதற்கு முன்னர் ...

Read moreDetails

போக்குவரத்தில் வெற்றிலைமென்ற மூவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

-பா.சதீஸ்- புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் பயணித்த வாகனங்களை வழி மறித்து பரிசோதனை மேற்கொண்ட சமயம் வெற்றிலை மென்று கொண்டிருந்த மூன்று நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று ...

Read moreDetails

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் – நான்காம் மாடியில் சித்திரவதை முகாம்

-இ.கலைஅமுதன்- குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 4ம் மாடியில் சித்திரவதை முகாம் உள்ளது. அங்கு செல்லும் சந்தேகநபர்கள் மோசமாக பார்க்கப்படுகிறார்கள். அமர்வதற்கு கதிரைகூட இல்லை என கூறியுள்ள முன்னாள் நாடாளுமன்ற ...

Read moreDetails

போக்குவரத்து கட்டமைப்பில் துரித மாற்றங்கள் அவசியம்

-ஜனாதிபதி அதிகாரிகளுக்கு இடித்துரைப்பு- மக்களுக்கு கௌரவமான மற்றும் நம்பகமான போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக போக்குவரத்து கட்டமைப்புகளில் துரிதமான மாற்றம் அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறினார். ...

Read moreDetails

இந்திய மீனவர்கள் அத்துமீறல் விடயத்தில் அரசு அசமந்தம்!

-வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் சாடல்- இந்திய மீனவர் அத்துமீறல் விடயத்தில் பாதிக்கப்பட்ட எங்களுடைய கோரிக்கைகளை அரசாங்கம் கண்டுகொள்வதாக இல்லை என கூறியுள்ள வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் ...

Read moreDetails
Page 119 of 642 1 118 119 120 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.