Tag: Yarlthinakkural

‘ஸ்கைடைவிங்’ சாகச விளையாட்டை இலங்கையில் அறிமுகப்படுத்த திட்டம்

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் 'ஸ்கைடைவிங்' சாகச விளையாட்டுக்களை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியபாடுகள் குறித்து பாதுகாப்பு அமைச்சில் கலந்துரையாடப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொந்த (ஓய்வு) தலைமையில் நேற்றுமுன்தினம் ...

Read moreDetails

கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்தார் ஜனாதிபதி!

இடைநிறுத்தப்பட்டிருந்த கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் உள்ள கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

உயர் நீதிமன்ற தீர்ப்புகள் – நாட்டின் ஜனநாயகம், நீதியை பிரதிபலிக்கும் கண்ணாடியாகும்!

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் நாட்டின் சட்டத்தின் ஆதிக்கம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் கண்ணாடி என பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறினார். சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நவீனமயமாக்கப்பட்ட ...

Read moreDetails

நுரைச்சோலை மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பல் விற்பனையால் – 8 பில்லியன் ரூபா வருமானம்

-நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி- நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பல் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று சூடான விவாதம் இடம்பெற்றுள்ளது. நுரைச்சோலை நிலக்கரி மின் ...

Read moreDetails

சிறுவர் புற்றுநோயாளர்களுக்குரிய – மருந்துகளை தடையின்றி பெற்றுக் கொள்ள உலக சுகாதார ஸ்தாபனத்துடன் ஒப்பந்தம்

இலங்கையில் உள்ள சிறுவர் புற்றுநோயாளர்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தேவையான உயர்தரம் மிக்க மருந்துகளைத் தடையின்றிப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கில், உலக சுகாதார ஸ்தாபனத்துடன் சுகாதார ...

Read moreDetails

நாட்டிலுள்ள 25 தொழில்நுட்ப கல்லூரிகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானம்!

இலங்கையின் தொழிற்கல்வித் துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, 25 மாவட்டங்களிலும் அமைந்துள்ள 25 தொழில்நுட்பக் கல்லூரிகளையும் நவீன உலகிற்கு ஏற்ற வகையில் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ...

Read moreDetails

அவசரகால நிலை பிரகடனம் : 104 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது தொடர்பான தீர்மானம் பாராளுமன்றத்தில் 104 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று பொது அவசரகால நிலையைப் பிரகடனம் கொண்டு வரப்பட்ட நிலையில் ...

Read moreDetails

3.934 மில்லியன் டொலர் – வெளிநாட்டுக் கடன் மீள செலுத்தப்படுத்தப்பட்டுள்ளன

தற்போதைய அரசாங்கம் நல்ல நிதி ஒழுக்கத்தைக் கொண்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். கொழும்பில் 'டிஜிட்டல் சகாப்தத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் பொருளாதார ...

Read moreDetails

கீழ் மட்டத்திலுள்ள மக்களின் – பொருளாதார நன்மைகளை உறுதி செய்வதே இலக்கு

நாட்டின் பொருளாதார நன்மைகள் ஒரு சில குடும்பங்களைச் சுற்றியும், அந்தக் குடும்பங்களைச் சுற்றியுள்ள திருடர்களின் வளையத்தைச் சுற்றியும் குவிந்திருந்த சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, அனைத்து பொருளாதார ...

Read moreDetails

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ...

Read moreDetails
Page 139 of 642 1 138 139 140 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.