Tag: Yarlthinakkural

பாராளுமன்ற சேவையாளர்களின் – போதைப்பொருள் பாவனை தொடர்பில் போலி செய்தி குறித்து விசாரிக்க குழு

பாராளுமன்ற சேவையாளர்கள் ஐஸ், போதைப்பொருள் பாவனை கடும் நடவடிக்கையை முன்னெடுக்க சபாநாயகர் பணிப்பு என்று செய்தி வெளியான செய்தி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற சிறப்புரிமை ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்தை தடுத்து நிறுத்துவது அனைவரினதும் கடமை!

-சு.பாஸ்கரன்- தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற சகல ஒடுக்குமுறைகளையும், தமிழ் கட்சிகள் ஒருமித்து ஐக்கியப்பட்டுக் கொள்வதன் மூலமே எமது இழந்த உரிமைகளை மீட்டு எடுக்க முடியுமென முன்னாள் ...

Read moreDetails

நாட்டின் பால் உற்பத்தியை அதிகரிக்க – பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட ‘சாஹிவால்’ காளைகள்

பாகிஸ்தானிலிருந்து உயர்தர 'சாஹிவால்'இனக் காளைகள் நேற்று நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டன. நாட்டின் கால்நடை வளர்ப்புத் திட்டத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கும் இடையிலான கால்நடை ...

Read moreDetails

முத்தமிழ் பெருவிழாவின் இறுதிநாள் நிகழ்வு

-த.சுபேசன்- குரலோசை நுண்கலைகளின் தாயகம் நடாத்திய முத்தமிழ் பெருவிழாவின் இறுதிநாள் நிகழ்வு கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்றது. புதுமை வலைத் ...

Read moreDetails

கால்நடை பண்ணையாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான பதிவு நீடிப்பு!

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கால்நடை பண்ணையாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான பதிவு நீடிக்கப்பட்டுள்ளது. கால்நடை பண்ணைகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவங்களை தங்களது பிரதேச கால்நடை வைத்திய அலுவலகங்களில் ...

Read moreDetails

வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எனது கருத்துக்களை திரிபுபடுத்தி கூறியுள்ளார்!

-கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க- வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக தனது கருத்துக்களை திரிபு படுத்தி தெரிவித்துள்ளார் என கூட்டுறவு ...

Read moreDetails

மந்திகை பகுதிகளில் வீதி விளக்குகள் சீர்செய்யப்படவில்லையென குற்றச்சாட்டு

-சி.ஜெகதீஸ்வரன்- வடமராட்சி மந்திகை பகுதியில் உள்ள சந்திகளில் போதிய வெளிச்சமின்மையால் இரவு நேரங்களில் பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பருத்தித்துறை நகருக்கு அருகில் உள்ள நகராக ...

Read moreDetails

‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு

தமிழ்த் தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' எனும் தொனிப் பொருளிலான அரசியல் கருத்தரங்கு நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு அண்மையில் ...

Read moreDetails

நாம் ரொனால் ட்ரம்பின் உலகில் வாழ்கிறோம்

-கூறுகிறார் ரணில் விக்கிரமசிங்க- ஐக்கிய தேசியக் கட்சி 'ஸ்மார்ட்' அரசியலைத் தழுவிய ஒரு புதிய தலைமுறைத் தலைமைத்துவத்திற்காகத் தயாராகி வருவதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் ...

Read moreDetails

இலங்கை தொழிலாளர்களின் சேவைக்கு கொரியா பாராட்டு!

கொரியப் பொருளாதாரத்திற்கு இலங்கைத் தொழிலாளர்கள் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பினை கொரியக் தென்கொரிய தேசிய சட்டமன்றத்தின் பிரதி சபாநாயகர் லீ ஹக்-யங் பாராட்டியுள்ளார். மேலும் அவர்களின் சேவைக்காக இலங்கைக்கு ...

Read moreDetails
Page 142 of 642 1 141 142 143 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.