Tag: Yarlthinakkural

முன்பள்ளிக்கான முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை

-பிரதமர் ஹரிணி அமரசூரிய- மாற்றத்திற்கான மாற்றத்தை ஏற்படுத்த மனித வளத்தைத் தரமான முறையில் மேம்படுத்துவது ஒரு முக்கியமான காரணியாகும் என்றும், அதன் ஒரு கட்டமாக நாட்டின் ஒட்டுமொத்த ...

Read moreDetails

தொழிற்சங்க நடவடிக்கையில் நாம் இணையப் போவதில்லை

-விசேட நிபுணர்கள் சங்கம் விலகல்- சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு, உபகரணப் பற்றாக்குறை மற்றும் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுதல் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கோரி ...

Read moreDetails

ஐ.ம.சக்தியுடனாக பேச்சு முறிந்தால் – பொதுஜனப் பெரமுனவுடன் கூட்டுவைக்க ரணில் திட்டம்

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை மீண்டும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் அதற்கு மாற்றாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

பேராதனை பல்கலையில் குளவிக் கொட்டுக்கு உள்ளான 8 பேர் வைத்தியசாலையில்!

பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் குளவித் தாக்குதலுக்கு உள்ளான எட்டுப் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குளவித் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் 6 மாணவர்களும், இரண்டு ஊழியர்களும் ...

Read moreDetails

சுதந்திர தினத்தை முன்னிட்டு – 49 கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு!

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34 ஆவது உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள ...

Read moreDetails

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு – சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் கீழ் நிவாரணம்

டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, 'சுரக்ஷா' காப்புறுதி திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இயற்கை ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டம் ஊடாக – குடியேற்றம் செய்யப்படவுள்ளோர் சிங்களவர்கள் அல்ல, தமிழர்கள்!

-மக்களால் நிராகரிக்கப்பட்ட நாடக நடிகர்கள் அதைப் பார்ப்பார்கள்- கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக குடியேற்றம் நடக்கத்தான்போகிறது. அது சிங்கள குடியேற்றம் அல்ல தமிழ் குடியேற்றம் என அமைச்சர் ...

Read moreDetails

தோல்வி பயத்தின் காரணமாகவே – மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசு பின்னடிப்பு

மாகாணசபை தேர்தலை நடத்தினால் தோல்வி உறுதி என்பதை அறிந்துதான் அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் இருப்பதாக கூறியுள்ள ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, அரசின் 20 வீதமான ...

Read moreDetails

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 194 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 194 கிலோ கேரள கஞ்சா தமிழகம் - பட்டணம்காத்தான் பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டார். பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை வீதி ...

Read moreDetails

சுற்றுச்சூழல் பாதுகாப்பை மறந்துவிட்டு – அபிவிருத்திப் பணிகளை செய்வது மிகத் தவறானது

சுற்றுச்சூழல் பாதுகாப்பை மறந்துவிட்டு எந்தவொரு அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல 'அபே கம' வளாகத்தில் நேற்று நடைபெற்ற உலக ...

Read moreDetails
Page 150 of 642 1 149 150 151 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.