Tag: Yarlthinakkural

10 ஆயிரம் சிவில் பாதுகாப்பு படை – பொலிஸ் சேவைக்கு உள்ளீர்ப்பு

-5000 பேர் வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு- சிவில் பாதுகாப்புப் படையின் சுமார் 5,000 பேரை வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு விடுவிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த ...

Read moreDetails

யாழ்.விமான நிலையம் ஊடாக – விரைவில் புதிய விமான சேவைகள்!

யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதே நிலையில் புதிய விமான சேவைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் ...

Read moreDetails

புதிய சட்டம் வந்தாலும் பழைய சட்டத்தில் – கைதானவர்களுக்கு நிவாரணம் இல்லை

-நீதி அமைச்சர் அதிரடி அறிவிப்பு- புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டாலும், நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு, எந்தவித நிவாரணமும் வழங்கப்படாது என்று நீதி ...

Read moreDetails

2024 சாதாரண தரப் பரீட்சையில் – 14 தமிழ் மாணவர்களின் உரிமை மீறப்பட்டுள்ளது

-மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்ப்பு- 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் போது, 14 தமிழ் மொழிமூல மாணவர்களின் ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 31.01.2026

இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படும். ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள். அதன் மூலம் ஆறுதல் கிடைக்கும். இன்றைய தினத்தை அமைதியான தினமாக ஆக்க நீங்கள் நம்பிக்கை, தைரியம் மற்றும் உறுதியுடன் ...

Read moreDetails

யாழ்.போதனா வைத்தியசாலையில் கட்டில்கள் பற்றாக்குறை : வட்டு. பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை!

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் தாதியர்கள், வைத்தியர்கள் இல்லாமல் கட்டில் மேல் கட்டில் படுத்திருப்பதாக கலாநிதி சிதம்பரமோகன் தெரிவித்தார். வலிகாமம் மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது ...

Read moreDetails

வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

ஆரோக்கியமான உணவுகள் பல உள்ளன. ஆனால், அவற்றை சரியான நேரத்தில் உட்கொள்வதென்பது மிகவும் முக்கியமானது. புதிய ஆய்வின்படி, சில உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதைத் தவிர்க்க ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் அணி திரள வேண்டும்!

-ரவிகரன் எம்.பி அழைப்பு- மகாவலி அதிகாரசபையின் எல் வலயத்தால் முன்னெடுக்கப்படும் தமிழர்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் 'கிவுல் ஓயா' திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு எதிர்வரும் 2 ஆம் ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்தால் நீரினுள் மூழ்கவுள்ள குடியிருப்புகள் : வெளிச்சத்துக்கு வரும் அநுர அரசின் இரட்டை வேடம்!

-தமிழர் மரபுரிமை பேரவை கண்டனம்- கிவுல் ஓயா திட்டத்தால் 400 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் நீரினுள் மூழ்கும் நிலை காணப்படுகின்றது. அத்தோடு வவுனியா ...

Read moreDetails

மகாத்மா காந்தியின் சிரார்த்த தினம் யாழில் அனுஷ்டிப்பு!

இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்த இந்த நினைவு நிகழ்வில் ...

Read moreDetails
Page 161 of 645 1 160 161 162 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.