Tag: Yarlthinakkural

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் குடும்பஸ்தர் அடித்துக் கொலை!

-பொலிஸார் தீவிர விசாரணை- -பா.சதீஸ்- முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் இரவுவேளை வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதோரால் அடித்து கொலை செய்யப்பட்டார். இச் சம்பவம் ...

Read moreDetails

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல் ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 29.01.2026

இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதை வேறு நாளைக்கு தள்ளிப் போடவும்.மனதில் நல்லதையே நினையுங்கள். இன்று பொறுமையுடன் இருப்பதன் மூலம் வெற்றி காணலாம். நீங்கள்செய்யும் எந்த செயலிலும் உறுதியுடன் ...

Read moreDetails

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா?

காலநிலை மாறிக் கொண்டிருக்கிறது. உடலின் நோயெதிர்ப்பு சக்தியின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். ஏனெனில் காலநிலை மாற்றங்களால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகளால் ...

Read moreDetails

ரணிலுக்கு எதிரான வழக்குத் தாக்கல் மார்ச் மாதம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, மார்ச் மாதத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ...

Read moreDetails

மூன்றாவது நாளாகத் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் : மூவரின் நிலை கவலைக்கிடம் – ஒருவர் வைத்தியசாலைக்கு செல்ல மறுப்பு!

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினரால் இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில், இன்று புதன்கிழமை மூன்று பேரின் உடல்நிலை மோசமடைந்துள்ளமை கவலைக்கிடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.அபிவிருத்தி ...

Read moreDetails

யாழ் மாநகர சபைக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

யாழ்ப்பாணப் பகுதியில் ஏற்படும் காற்று மாசடைவைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணப் பகுதியில் ...

Read moreDetails

யாழில் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட இராணுவச் சிப்பாய்!

தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட இராணுவப்சிப்பாய் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் யாழ். சாவகச்சேரி தம்பு தோட்டத்தில் அமைந்துள்ள 523 ஆவது ...

Read moreDetails

யாழ். பண்டத்தரிப்பில் அகற்றப்பட்ட இராணுவ முகாம்!

பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள பிரதேச சபையின் கொல்களம் அமைந்துள்ள காணியானது 2012 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், தற்போது அந்த ...

Read moreDetails

கோட்டாபய உள்ளிட்டோருக்கு அழைப்பாணை

2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி அரகலய மக்கள் போராட்டத்தின் மீதான தாக்குதலின் பின்னர் நாடு பூராகவும் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் போது, ...

Read moreDetails
Page 167 of 642 1 166 167 168 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.