Tag: Yarlthinakkural

4 இலட்சத்தைத் தாண்டியது தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு இணையாக உள்நாட்டுத் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. இன்று புதன்கிழமை உலக தங்க விலை 5,250 டொலர்கள் வரை ...

Read moreDetails

நீதிமன்றில் ஆஜரானார் ரணில்!

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்னிலையாவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார். ரணில் ...

Read moreDetails

இளையோர் உலகக் கிண்ணம் – ஆப்கானை வீழ்த்தியது இலங்கை இளையோர்!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் சிக்ஸ் சுற்றின் விறுவிறுப்பான ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் இளையோர் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை இளம் ...

Read moreDetails

எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டால் ஊழல் அதிகரிக்கும்!

-உதய கம்மன்பில கண்டுபிடிப்பு- பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படுவதால் அரசியல்வாதிகள் தம் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஊழல் - மோசடியில் ஈடுபடும் வாய்ப்புகள் உள்ளதாக, ஹெல ...

Read moreDetails

மக்கள் விடுதலை முன்னணியின் அராஜக அரங்கேற்றம் ஆரம்பம்

-நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா- பௌத்த மதகுருமார்கள் காவி உடை அணிந்திருந்தாலும், சட்டத்தரணிகள் கருப்பு மேற்சட்டை அணிந்திருந்தாலும் அவர்கள் தம்மை எதிர்த்தால் தாம் பதில் தாக்குதல் நடத்துவோம் ...

Read moreDetails

சட்டமா அதிபரை நீக்க அரசு முயற்சி – சர்வதேசம் தலையிட வேண்டும்

-சுஜீவ சேனசிங்க வலியுறுத்தல்- அரசாங்கத்திலுள்ள ஊழல்வாதிகளின் நலன்களுக்காக சட்டமா அதிபரை பதவி நீக்குவதற்கு அரசாங்கம் தீவிர முயற்சிகளை எடுத்துள்ளதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, இந்த ...

Read moreDetails

கண்டியில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்!

கண்டி, அருப்பொல பகுதியில் மகாவலி ஆற்றங்கரையில் யாசகப் பெண் ஒருவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, காவல்துறையிடம் சரணடைந்த 30 வயது இளைஞன், அங்கும்புர பகுதியில் நிகழ்ந்த ...

Read moreDetails

கருங்கல் பேழைகளுக்குள் விலைமதிப்பற்ற திரவம்

-15 கோடிக்கு விற்க முற்பட்டவர்கள் கைது- புதையலில் இருந்து எடுக்கப்பட்ட தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும், செதுக்கல் வேலைப்பாடுகளுடன் கூடிய கருங்கல்லால் செதுக்கப்பட்ட பல்வேறு வடிவங்களிலான மூன்று பேழைகளுடன் ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்ட எதிர்ப்பு போர் – அனைத்து தமிழ் கட்சிகளும் பங்கேற்கும்!

கிவுல் ஓயா திட்டத்தில் தமிழ் மக்களுக்கு விரோதமான செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதற்கு எதிராக மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவதற்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு ...

Read moreDetails

மாபியாவாக மாறியுள்ள பால் விற்பனை – நுகர்வோரை சுரண்டும் பால் நிறுவனங்கள்!

நாட்டில் புதிய பால் விற்பனை, ஒரு மாபியாவாக மாறியுள்ளதாகவும், பால் நிறுவனங்கள் நுகர்வோரை சுரண்டுவதாகவும் தேசிய நுகர்வோர் முன்னணித் தலைவர் அசேல சம்பத் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில், ...

Read moreDetails
Page 168 of 642 1 167 168 169 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.