Tag: Yarlthinakkural

சரணடையத் தயாராகும் – வெளிநாட்டில் பதுங்கியுள்ள முக்கிய குற்றவாளிகள்

நாட்டில் திட்டமிட்ட குற்றக்குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கைகளால், வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள பல முக்கிய குற்றவாளிகள் சரணடையத் தயாராக இருப்பதாக ...

Read moreDetails

தொழிற்சங்கப் போராட்டத்தை மிகத் தீவிரப்படுத்துவோம்

-அ.வை.அ.சங்கம் எச்சரிக்கை- வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஆக்கபூர்வமான தலையீடு மேற்கொள்ளப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் ...

Read moreDetails

தொழிற்சங்க மிரட்டலுக்கு அடிபணியப் போவதில்லை!

-அமைச்சர் நளிந்த அதிரடி- எந்தவொரு தொழிற்சங்கத்தினதும் அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களுக்கு அடிபணிந்து அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சுகாதார முகாமைத்துவ ...

Read moreDetails

டிப்பர் சாரதியின் தூக்கம் – கிளிநொச்சியில் கோர விபத்து : சாரதிகள், பயணிகள் படுகாயம்!

-சப்தசங்கரி- மணல் ஏற்றிவந்த டிப்பர் சாரதியில் தூக்கக் கலக்கத்தால் கிளிநொச்சிப் பகுதியில் கோரவிபத்து இடம்பெற்றதில் இ.போ.ச. பயணிகள் பேருந்தில் பயணித்த பயணிகள் தெய்வாதீனமாக உயிர்தப்பினர். கிளிநொச்சியில் ஏ-9 ...

Read moreDetails

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் குடும்பஸ்தர் அடித்துக் கொலை!

-பொலிஸார் தீவிர விசாரணை- -பா.சதீஸ்- முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் இரவுவேளை வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதோரால் அடித்து கொலை செய்யப்பட்டார். இச் சம்பவம் ...

Read moreDetails

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல் ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 29.01.2026

இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதை வேறு நாளைக்கு தள்ளிப் போடவும்.மனதில் நல்லதையே நினையுங்கள். இன்று பொறுமையுடன் இருப்பதன் மூலம் வெற்றி காணலாம். நீங்கள்செய்யும் எந்த செயலிலும் உறுதியுடன் ...

Read moreDetails

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா?

காலநிலை மாறிக் கொண்டிருக்கிறது. உடலின் நோயெதிர்ப்பு சக்தியின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். ஏனெனில் காலநிலை மாற்றங்களால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகளால் ...

Read moreDetails

ரணிலுக்கு எதிரான வழக்குத் தாக்கல் மார்ச் மாதம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, மார்ச் மாதத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ...

Read moreDetails

மூன்றாவது நாளாகத் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் : மூவரின் நிலை கவலைக்கிடம் – ஒருவர் வைத்தியசாலைக்கு செல்ல மறுப்பு!

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினரால் இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில், இன்று புதன்கிழமை மூன்று பேரின் உடல்நிலை மோசமடைந்துள்ளமை கவலைக்கிடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.அபிவிருத்தி ...

Read moreDetails
Page 169 of 645 1 168 169 170 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.