Tag: Yarlthinakkural

அதி நவீன தொழில்நுட்பங்களுடன் ரயில் ஓட்டுநர் பயிற்சி மையம்

-இரத்மலானையில் அமைப்பு - இரத்மலானை தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களுடனான ரயில் ஓட்டுநர் பயிற்சி மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன ...

Read moreDetails

கேப்பாபிலவில் காணி ஆவணங்கள் உள்ளவர்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முயற்சிக்கும்

-பிரதி அமைச்சர் உபாலிசமரசிங்க- -செ.சுமந்தன்- கேப்பாபிலவில் விடுவிக்கப்படாதுள்ள பகுதியில் காணி ஆவணங்கள் உள்ளவர்களுக்கு காணிககைள பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முயற்சிக்குமென முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் பிரதி ...

Read moreDetails

தமிழ் மக்களின் நீதிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் மனித உரிமை ஆர்வலர் குமார்

-தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்- எங்களால் பேச முடியாத போது எங்கள் குரலை எடுத்துச் சென்றவர் மனித உரிமை போராளி ரி.குமார் என தமிழர் ...

Read moreDetails

சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

2025ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க மோட்டார் வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை தற்காலிகமாக நீடித்தல் தொடர்பான கட்டளையை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் ...

Read moreDetails

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு கனேடிய உயர்ஸ்தானிகர் விஜயம்!

-சமகால விடயங்கள் பற்றி ஆராய்வு- இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் அம்மையார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டார். கடந்த இரு நாள்களாக வடக்குக்குக்கான ...

Read moreDetails

கிவுல் ஓயா எதிர்ப்புப் போராட்ட அழைப்பை நிராகரித்த சைக்கிள்!

-தகுதியற்ற அழைப்பெனவும் குதர்க்கப் பேச்சு- -சொ.வர்ணன்- கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக அரசாங்கம் தமிழ் பிரதேசத்தை சிங்களமயமாக்கும் செயற்பாட்டுக்கு எதிராக தமிழரசுக் கட்சி போராட்ட அழைப்பை விடுக்க ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு : திங்கள் நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம்

-பொது அமைப்புக்களுடன் இணைந்து அறிவித்தது தமிழரசு--பூர்வீக நிலங்களை காத்திட ஓரணியில் திரளவும் அழைப்பு--திட்டமிட்டபடி திங்கட்கிழமை எழுச்சிப் போராட்டம் உறுதி- தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக கொண்டுவரப்படும் ...

Read moreDetails

டித்வா நிவாரணத்தில் பாரபட்சம் – அநுர அரசுக்கு எதிராக ஐ.நா பிரதிநிதியிடம் புகார்!

டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் தற்போதைய அவல நிலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ்சை, மலையக ...

Read moreDetails

நாட்டில் டெங்கு அபாயம் அதிகரிப்பு!

-இம்மாதம் அதிக நோயாளர்கள் அடையாளம்- நாட்டில் 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2026 ஜனவரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய ...

Read moreDetails

பொலிஸாருக்கு சாராயம் விற்றவர் அராலியில் கைது!

-பா.பிரதீபன், கஜிந்தன்- வட்டுக்கோட்டை – அராலிப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை வீட்டில் வைத்து விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். பொலிஸ் ...

Read moreDetails
Page 170 of 642 1 169 170 171 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.