Tag: Yarlthinakkural

ஆள்மாறாட்டம் செய்த பெண் கைது!

பெண் பொலிஸ் பரிசோதகர் என ஆள்மாறாட்டம் செய்த பெண் ஒருவர், புறக்கோட்டை விடுதி ஒன்றிற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டார். கொழும்பு மத்திய குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் ...

Read moreDetails

முதல் காலாண்டில் மின்சாரக் கட்டணத்தில் மாற்றம் இல்லை!

-அறிவித்தது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு- 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான (ஜனவரி – மார்ச்) மின்சார கட்டண திருத்தத்தை அமுல்படுத்தாதிருக்க, இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு ...

Read moreDetails

உறவுகளை அஞ்சலிக்க – கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தை விடுவிப்பதற்கு தீர்மானம் வேண்டும்

-தவிசாளர் தியாகராஜா நிரோஷ்- கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லக் காணி இராணுவத்திற்கு கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பிரதேச அபிவிருத்திக் குழுவில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இராணுவம் அங்கு ...

Read moreDetails

தமிழகத் தலைவர்களை பொதுவெளியில் விமர்சிப்பதன் மூலம் – அவர்களின் தொண்டர்களை எம்மிடமிருந்து அந்நியப்படுத்துகிறோம்

-சமகால அரசியல் அரங்கில் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு- தமிழகத்தின் ஒவ்வொரு பிரபல்யமான திரைப்பட நடிகர்களுக்கும் இங்கே ரசிகர்கள் இருப்பதைப் போன்று, தமிழக அரசியல் தலைவர்களுக்கும் ரசிக மனப்பான்மையோடு இங்கே ...

Read moreDetails

மாவை அண்ணருக்கும், தமிழரசுக் கட்சிக்கும் துரோகம் செய்து விட்டார் – சத்தியலிங்கம்

-முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் சாடல்- நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் ஒரு பச்சைத் துரோகி. மாவை அண்ணரால் பதில் செயலாளராக கொண்டு வரப்பட்டவர். ஆனால் அவருக்கும் தமிழரசுக் ...

Read moreDetails

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவேன்!

-பிரதி அமைச்சர் ரத்ன உறுதி- வரலாற்று ரீதியாக நட்டமடைந்து வந்த இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை புத்துயிர் பெறச் செய்யும் நோக்கில், அதன் 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த ...

Read moreDetails

உலக கடவுச்சீட்டு தரவரிசை – இலங்கை 93 ஆவது இடம்

2026 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டு சுட்டெண் தரவரிசையில் இலங்கை 93 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளதுடன், சிங்கப்பூர் கடவுச்சீட்டு ...

Read moreDetails

முன்னாள் காதலனின் – நிர்வாணப் படங்களை வட்சப்பில் வெளியிட்ட பெண்ணுக்கு பிணை

யாழில் தனது முன்னாள் காதலனின் நிர்வாணப் புகைப்படங்களை வட்ஸ்அப் குழுவொன்றில் வெளியிட்ட குற்றச்சாட்டில் இளம் பெண் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார். கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த ...

Read moreDetails

காலி முகத்திடலில் – மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை ...

Read moreDetails

எரிபொருளை பதுக்கிய – எரிபொருள் நிரப்பு நிலையம் முற்றுகை

எரிபொருள் இல்லை எனக் கூறி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த பேருவளை பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை முற்றுகையிட்டுள்ளது. இரவு ...

Read moreDetails
Page 209 of 642 1 208 209 210 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.