Tag: Yarlthinakkural

கன்னியா பிள்ளையார் ஆலய காணி விவகாரம் – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் தமிழரசு!

திருகோணமலை, கன்னியா பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிள்ளையார் ஆலயத்தின் காணியை தொல்பொருள் திணைக்களம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில், இது குறித்து ஆராய்வதற்காக இலங்கைத் தமிழரசுக் ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 05.01.2026

தேவையற்ற எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். மகிழ்ச்சியாக, அமைதியாக இருங்கள். இன்று சிறப்பான நாள். ஆற்றலும், உற்சாகமும் அதிகரித்து காணப்படும். உங்கள் சுய முன்னேற்றத்தில் வெற்றி காண்பீர்கள். முக்கியமான ...

Read moreDetails

வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டிய கொழும்புத் துறைமுகம்!

கடந்த 2025ஆம் ஆண்டில் கொழும்புத் துறைமுகத்தில் கையாளப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை, துறைமுக வரலாற்றிலேயே மிக அதிகபட்சமான எண்ணிக்கையாக பதிவாகியுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு ...

Read moreDetails

இ.போ.ச பஸ்களில் வங்கி அட்டை நடைமுறை!

நாடு முழுவதிலும் அறிமுகப்படுத்தப்படும் நவீன டிஜிட்டல் தீர்வுகளின் கீழ், இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளுக்கான புதிய வேலைத்திட்டம் நேற்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் ...

Read moreDetails

அநுர அரசாங்கத்திற்கு எதிரான பலம் வாய்ந்த கூட்டணி – விரைவில் உருவாகும்!

-ஹர்ஷன ராஜகருணா தெரிவிப்பு- ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது மிகவும் சாதகமான மட்டத்தில் உள்ளதாகவும், சஜித் பிரேமதாசவின் ...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

நாட்டில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்தது. அதற்கமைய, ...

Read moreDetails

பிரதமர் ஹரிணி பதவி விலக வேண்டும்!

-நளின் பண்டார- பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதில் நேரடியாகத் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் ...

Read moreDetails

யாழில் கரப்பான் பூச்சி நூடில்ஸ்!

யாழ்ப்பாணம் - கோண்டாவில் சந்திக்கு அருகாமையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கரப்பான் பூச்சியுடன் உணவு வழங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை ...

Read moreDetails

வீதி விபத்துக்களைக் குறைக்கும் செயலி!

இலங்கையில் வீதி விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டில் விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 322 ஆல் அதிகரித்துள்ளதாக பொலிஸார் ...

Read moreDetails

தையிட்டிக்கு வந்தார் – நயினாதீவு விகாராதிபதி

நயினாதீவு விகாரை விகாராதிபதி நவதலக பதும தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்று வெள்ளிக்கிழமை தையிட்டிக்கு விஜயம் செய்தனர். இந்த பௌத்த பிக்குகள் அங்குள்ள காணி உரிமையாளர்கள் மற்றும் ...

Read moreDetails
Page 226 of 647 1 225 226 227 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.