Tag: Yarlthinakkural

மன்னாரின் இருவேறு இடங்களில் மக்கள் குறைகேள் சந்திப்புக்கள்

-வி.சரவணன்- மன்னார் மாவட்டத்தின் இருவேறு இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்புக்களை நடாத்தினார். முத்தரிப்புத்துறையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திலும், இலங்கை தமிழரசுக் கட்சியின் ...

Read moreDetails

கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களை பொதுமக்கள் நேய நிலையங்களாக மாற்றல்!

-மாவட்ட செயலர் தலைமையில் கலந்துரையாடல்- -பா.சதீஸ்- 'ஸ்மார்ட்' கிராம அலுவலர் திட்டத்தின் கீழ் கிராம சேவை உத்தியோகத்தர் அலுவலகங்களை பொதுமக்கள் நேய நிலையங்களாக மாற்றுதல் எனும் தொனிப்பொருளில் ...

Read moreDetails

தமிழரசுக் கட்சியின் கூட்டம் வவுனியாவில்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் எதிர்வரும் 3 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. 2026 ஆம் ஆண்டின் முதலாவது கூட்டமாக அமையவுள்ள இக்கூட்டத்தில் ...

Read moreDetails

வீர மாதா விருது பெற்ற யாழ்ப்பாணப் பெண்!

-சொ.வர்ணன்- சத்ஜன கலாச்சார அறக்கட்டளையினால் தேசிய நீதியில் வருடாந்தம் வழங்கப்படுகின்ற தேசிய விருது வழங்கும் நிகழ்வில் 2025 ஆம் ஆண்டுக்கான வீரமாதா தேசமான்ய அபிமானி விருது நல்லூர் ...

Read moreDetails

தாளையடி சுற்றுலா கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்

-அன்ரனி திலக்- அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்ற வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் த.தங்கரூபன் ...

Read moreDetails

தொல்பொருள் திணைக்களம் கூறுவதிலுள்ள எதிர்கால ஆபத்தை மக்கள் உணர வேண்டும்

-த.தே.ம.முன்னணியின் முக்கியஸ்தர் தவபாலன்- சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலய நிர்வாகிகள் உட்பட மக்களும் தொல்பொருள் திணைக்களத்தினால் குழப்பமடைய வைக்கப்பட்டுள்ளனர். எனவே எதிர்கால ஆபத்தை மக்கள் உணரவேண்டும் என்று ...

Read moreDetails

பொருத்தமற்ற உள்ளடக்கத்தால் பாடப்புத்தக விநியோகம் நிறுத்தம்!

இலங்கையில் ஆறாம் தர ஆங்கில மொழிப் பாடத் தொகுதியில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய இணையதள முகவரியைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) தற்போது முடக்கியுள்ளது. இந்தப் பிரச்சனை அரசியல் ...

Read moreDetails

யாழில் தனக்குத் தானே தீ வைத்தவர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் குருநகர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் சசிதரன் (வயது-54) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார். ...

Read moreDetails

ஆறுகால்மடத்தில் மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- ஆறுகால்மடம் மண்டபத்தில் இருந்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் கனகரத்தினம் துரைசிங்கம் (வயது-67) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார். நேற்று புதன்கிழமை ஆறுகால் மடத்தில் ...

Read moreDetails

தமிழ்க் கட்சிகள் தனித்தனியாக நின்று எந்த விடயத்தையும் சாதிக்க முடியாது!

-சுரேஷ் பிரேமச்சந்திரன்- தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய கட்சிகள் தனித்தனியே நின்று எதனையும் சாதிக்க முடியாதென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் ...

Read moreDetails
Page 228 of 642 1 227 228 229 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.