Tag: Yarlthinakkural

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்றக் குழு!

-6ம் திகதி நாடாளுமன்றில் பிரேரணை- மாகாணசபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க நாடாளுமன்ற குழு ஒன்றை நியமிப்பதற்கான பிரேரணை இம்மாதம் ...

Read moreDetails

2025ம் ஆண்டில் மட்டும் – 370 மில்லியன் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு!

இலங்கை கடலோர காவல்ப்படை மற்றும் பிற சட்ட அமுலாக்க நிறுவனங்கள் ஊடாக 2025ம் ஆண்டில் சுமார் 370 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்படி ...

Read moreDetails

டிப்பர் வாகனத்தின் மீது – பொலிஸ் துப்பாக்கி சூடு!

-சப்தசங்கரி- பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. மணலுடன் பயணித்த டிப்பர் வாகனம் ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 01.01.2026

உங்களை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். பாடல்கள் கேட்பதன் மூலம் திருப்தியான மனநிலை காணப்படலாம். உங்கள் கோபத்தை பிறரிடம் காட்டாதீர்கள். உணர்ச்சிவசப்படாதீர்கள். இன்று பொறுமையுடன் இருக்க வேண்டும். முக்கியமான முடிவுகளை ...

Read moreDetails

யாழ் தினக்குரல் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

யாழ் தினக்குரல் வாசகர்கள், விளம்பரதாரர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். பிறந்திருக்கும் 2026 ஆம் ஆண்டு எமது வாசகர்கள் அனைவருக்கும் சகல ...

Read moreDetails

தையிட்டியில் காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும்!

தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இன்று மு. ப. 10 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் ...

Read moreDetails

இறப்பர் துப்பாக்கிகளை வழங்கினார் கஜேந்திரகுமார் எம்.பி!

சாவகச்சேரியில் தொல்லை கொடுக்கும் குரங்குகளை சுடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இறப்பர் துப்பாக்கிகளை வழங்கியுள்ளார். குரங்குகளின் தொல்லையால் சாவகச்சேரி கமக்காரர்கள் பயிர்களின் அழிவை தாங்க முடியாது ...

Read moreDetails

விளக்கமறியலில் வைக்கப்பட்டார் – ஜோஹான் பெர்னாண்டோ

பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் ஜோஹான் பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வத்தளை நீதிமன்றத்தில் அவர் இன்று ...

Read moreDetails

கல்விச் சீர்திருத்தங்களை சீர்குலைக்க சதி : கல்வி அமைச்சின் செயலாளர் CID – யில் முறைப்பாடு!

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட ஆறாம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத் தொகுதியில்(Module), உள்ளடக்கப்படக்கூடாத இணையதளப் பெயர் ஒன்று அச்சிடப்பட்டுள்ளமை தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ குற்றப்புலனாய்வுத் ...

Read moreDetails

அரசாங்கத்தின் ஒரு வருட ஆட்சியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை

-முன்னாள் எம்.பி சஞ்சீவ எதிரிமான்ன- இலங்கையின் 77ஆவது சுதந்திர ஆண்டு, 76ஆவது ஆண்டை விட எவ்விதத்தில் சிறப்பானது என்ற கேள்வி எழுவதாகவும், இந்த அரசாங்கத்தின் 77ஆவது ஆண்டு ...

Read moreDetails
Page 229 of 642 1 228 229 230 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.