Tag: Yarlthinakkural

தீ பரவல்!

ஹொரணை வவுலகல பிரதேசத்திலுள்ள றப்பர் சார்ந்த உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை தீ பரவியுள்ளது. இந்நிலையில், ஹொரணை தீயணைப்புப் பிரிவினர், பிரதேசவாசிகள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் ...

Read moreDetails

விமான நிலைய ஊழியர்கள் இன்று போராட்டம்!

வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரமவினால் அறிவிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான போனஸ் கொடுப்பனவாக, ...

Read moreDetails

உச்சத்தைத் தொட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை!

ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வரலாற்றில் அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த ஆண்டான ...

Read moreDetails

ஆப்கானில் தலைவிரித்தாடும் பஞ்சம்!

-50 வீதமான மக்களுக்கு அவசர உதவி தேவை- ஐ.நா உலக உணவு திட்டத்திற்கான நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் லட்சக்கணக்கான மக்கள் பசி மற்றும் ...

Read moreDetails

யாழில் முழுமை பெறாத வீட்டுத் திட்டங்களை நிறைவு செய்ய – ரூ.1350 மில்லியன் தேவை!

-யாழ். அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன்- -சொ.வர்ணன்- யாழ். மாவட்டத்தில் 2018 மற்றும் 2019 காலப்பகுதியில் வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களை முழுமைப்படுத்துவதற்கு 1350.98 ...

Read moreDetails

உடுவில் பிரதேச செயலக பிரிவில் – 54 வீட்டுத்திட்டங்களில் 28 நிறைவு

-சொ.வர்ணன்- உடுவில் பிரதேச செயலகம் இவ்வருடம் முன்னெடுத்த 54 வீடு திட்டங்களில் 28 வீடுகள் நிறைவடைந்துள்ளதாக பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் 26 வீடுகள் திட்டங்கள் ...

Read moreDetails

இளையவர்களுக்கு வழிவிட – ரொலோவின் தேசிய மாநாடு

-கஜிந்தன்- கட்சியின் பிரதான பொறுப்புக்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இளையவர்களுக்கு வழிவிடும் வகையில், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 12வது தேசிய மாநாடு எதிர்வரும் தை 24 மற்றும் ...

Read moreDetails

டெங்கு ஒழிப்பு செயற்திட்டம்

-சொ.வர்ணன்- கருகம்பனை இந்து இளைஞர் மன்றம் மற்றும் சித்திரமேழி பழனியானந்தர் சனசமூகத்தின் ஏற்பாட்டில் விதையனைத்தும் விருட்சம் ஊடாக டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 ...

Read moreDetails

சட்டவிரோத பௌத்த ஆலய கட்டுமானங்கள் – நாட்டில் ஒரு போதும் அமைதியைக் கொண்டுவராது

-சுரேஷ் பிரேமச்சந்திரன்- வடக்கு- கிழக்குப் பிரதேசங்களில் திட்டமிட்டு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் பௌத்த ஆலய கட்டுமானங்கள் ஒருபோதும் இலங்கையில் அமைதியைக் கொண்டுவராது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை ...

Read moreDetails

அனர்த்த முகாமைத்துவ பிரிவின் 42 திட்டங்களுக்கான பரிந்துரைகள் தயார்!

-யாழ்.அரச அதிபர் பிரதீபன்- -சொ.வர்ணன்- 2026இல் யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் 42 திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ...

Read moreDetails
Page 240 of 642 1 239 240 241 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.