Tag: Yarlthinakkural

டக்ளஸூக்கு உயிராபத்து : பாதுகாப்பை உறுதி செய்க

-முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன்- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிரிகளாலும், எதிர்க்கட்சிகளாலும் உயிர் ஆபத்துக்களை எதிர்கொண்ட ஒருவராவார். அவருக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் ...

Read moreDetails

பேருந்து நிலையத்திலிருந்து சடலம் மீட்பு!

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு மகாவித்தியாலயத்திற்கு முன்னால் உள்ள பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. இன்று திங்கட்கிழமை முற்பகல் இச் சடலம் ...

Read moreDetails

வடமராட்சி – கிழக்கு பிரதேச செயலகம் முன்னால் இன்று போராட்டம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு கடற்தொழிலாளர் சங்கத்திற்கு உட்பட்ட சங்க உறுப்பினர்கள் இன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாளையடி ...

Read moreDetails

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், மரக்கறிகள் இறக்குமதி செய்யப்பட மாட்டாது!

விசேட அனுமதி தவிர்ந்து, ஏனைய எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மரக்கறிகள் இறக்குமதி செய்யப்படமாட்டாது என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். அதன்படி, வானூர்தி சேவை போன்ற சில ...

Read moreDetails

20 கோடிக்கும் அதிக பெறுமதியான – போதைப்பொருட்களுடன் நால்வர் கைது

20 கோடியே 68 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான 'குஷ்' போதைப்பொருள் தொகையை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளியே கொண்டு செல்ல முயன்ற நான்கு இலங்கை ...

Read moreDetails

யாழில் மோசமடையும் காற்றின் தரம் : விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்த மட்டத்தை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் ...

Read moreDetails

யாழ். ஊடக அமையத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், ஊடகவியலாளர் கெளரவிப்பும்!

யாழ்.ஊடக அமையத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், ஊடகவியலாளர் கெளரவிப்பும் யாழ்.கோண்டாவிலில் அமைந்துள்ள ராஜேஸ்வரி மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட முன்னாள் ...

Read moreDetails

யாழில் மலசலகூடம் இன்றித் தவிக்கும் – 3,012 குடும்பங்கள்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 3,012 குடும்பங்கள் மலசலகூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை யாழ். ...

Read moreDetails

போதையில் வாகனம் செலுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

இனிவரும் காலங்களில் மதுபோதையில் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக, போக்குவரத்துச் சட்டங்களுக்கு மேலதிகமாகக் குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் ...

Read moreDetails

காதலனை அழைத்து விட்டு – ஆற்றில் குதித்த யுவதி!

வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாமடை பாலத்திலிருந்து யுவதி ஒருவர் கிங் ஓயாவிற்குள் குதித்து நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார். சம்பவம் குறித்து நேற்று வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு தகவல் ...

Read moreDetails
Page 239 of 642 1 238 239 240 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.