Tag: Yarlthinakkural

கிளி.பண்னாங்கண்டியில் – 131 கிலோ கஞ்சா மீட்பு!

-சப்தசங்கரி, சு.பாஸ்கரன்- கிளிநொச்சி - பண்னாங்கண்டி பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 131 கிலோ கேரள கஞ்சா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டு சந்தேக ...

Read moreDetails

ரணில், தேசபந்துவை விசாரிக்க – ‘ட்ரயலட்பார்’ நீதிமன்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்படவுள்ள வழக்குகளை மூவர் கொண்ட மேல்நீதிமன்ற அமர்வு ...

Read moreDetails

கை நரம்பு அறுந்தவருக்கு பீஓபி போட்ட வைத்தியர் – வைத்திய தவறால் பாரிசவாதமான இளைஞரின் கை!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலைக்கு பிள்ளைகளை சிகிச்சைக்காக கொண்டு செல்ல பயமாக உள்ளது என்று, குறித்த வைத்தியசாலையால் பாதிக்கப்பட்டவரின் சகோதரி குற்றம் சுமத்தியுள்ளார். உணவு ஒவ்வாமை ...

Read moreDetails

சீன உதவியுடன் – நாடெங்கும் மின்வாகன சார்ஜிங் நிலையங்கள்

இலங்கை பல நாடுகளிலிருந்து மின்சார வாகனங்களை இறக்குமதி செய்து வருவதால் நாடு முழுவதும் மின்சார வாகன பேட்டரி சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் திட்டத்திற்கு கவனம் செலுத்தி வருவதாக ...

Read moreDetails

திஸ்ஸ விகாரையில் புதிய புத்தர் சிலை வைப்பதை தடுக்க – தையிட்டியில் அணிதிரளுங்கள்!

-விகாரையால் காணிகளை இழந்த மக்கள் பகிரங்க அழைப்பு-அமைச்சர், எம்.பிக்களின் நடவடிக்கை குறித்தும் கடும் அதிருப்தி-நாளை உங்கள் காணிகளும் விகாரையாகும் எனவும் எச்சரிக்கை -இ.கலைஅமுதன், சொ.வர்ணன்- வலி.வடக்கு தையிட்டி ...

Read moreDetails

தையிட்டி விகாரையை உடைக்க சதியாம்!

-சிங்கள ஊடகத்தில் உளறிய அர்ச்சுனா- வடக்கில் வாழும் தமிழ் மக்களை உசுப்பேத்தி அவர்களை கொண்டு ஜனவரி 03 ஆம் திகதி தையிட்டி திஸ்ஸ விகாரையை இடிப்பதற்கு ஒரு ...

Read moreDetails

தையிட்டி விவகாரத்தில் விதண்டாவாதம் பேசாதீர்

-காணி உரிமையாளர்கள் அர்ச்சுனாவுக்கு அறிவுரை- -இ.கலைஅமுதன், சொ.வர்ணன்- தையிட்டியில் போராடும் மக்களிடம் கள்ள உறுதி தான் உள்ளது என்று அர்ச்சுனா சொன்னதை ஏற்க முடியாது. முடிந்தால் பாராளுமன்ற ...

Read moreDetails

இன்றைய வானிலை

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலனறுவை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 50 mm ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 30.12.2025

இன்று மனதில் தேவையற்ற கவலைகள் ஏற்படும். அதை விலக்கி நேர்மறை எண்ணங்களை கொள்வது உங்களுக்கு நல்லது. இன்று நீங்கள் சகிப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும். சில அசௌகரியங்கள் ...

Read moreDetails

முல்லையில் சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்

ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதிக் கோரி முல்லைத்தீவு மக்களால் இன்று திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட ...

Read moreDetails
Page 238 of 642 1 237 238 239 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.