Tag: Yarlthinakkural

பிரபுதேவா இன்று இலங்கை வந்தார்!

தென்னிந்திய நடிகரும், நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா இலங்கை வந்துள்ளார். அவர் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றின் ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவுக்கு சொந்தமான லொறி மற்றும் மேலும் சில வாகனங்களை ...

Read moreDetails

அடுத்த ஆண்டின் முற்பகுதியில் இலங்கை வரவுள்ள IMF பிரதிநிதிகள் குழு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்த வருடத்தின் முற்பகுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் நீடிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான ஐந்தாவது ...

Read moreDetails

யாழில் கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது

யாழ்ப்பாணத்தில் 4 கிலோகிராம் கஞ்சாவுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் ...

Read moreDetails

நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புக்கு 21 பில்லியன் ரூபா இழப்பு!

'டித்வா' புயல் தாக்கத்தினால் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புக்கு 21 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகள் ...

Read moreDetails

செயலிழந்த இரண்டு மின் பிறப்பாக்கிகள்

நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகள் திருத்தப்பணிகள் காரணமாக தற்போது செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தேசிய மின் கட்டமைப்பிற்கு ...

Read moreDetails

அமைதியை விரும்பாவிடில் – இராணுவ வழியிலேயே இலக்கை அடைவோம்

ரஷியா- உக்ரைன் இடையில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போரை முடிவுக்கு கொண்டுவர 20 ...

Read moreDetails

மந்தனா, ஷபாலி அதிரடி – இலங்கையை வீழ்த்தி இந்தியா மகளிர் வெற்றி

இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடுகிறது. மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று ரி-20 ...

Read moreDetails

பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீடு தொடர்பில் வெளியான அறிக்கை

டித்வா பேரிடரினால் சேதமடைந்த நெல் மற்றும் இரத பயிர்களுக்கான மானியங்கள் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் விவசாயத் திணைக்களம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. தற்போது வரை 66,965 ...

Read moreDetails

உச்சம் தொட்டு வருகிறதாம் – சுங்க திணைக்கள வருமானம்

2025ம் ஆண்டின் இதுநாள் வரையில் சுமார் 2497 பில்லியன் வருமானத்தை பெற்று இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. இது நிதி அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட வருமான ...

Read moreDetails
Page 238 of 645 1 237 238 239 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.