Tag: Yarlthinakkural

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு : 6 பேர் கைது!

கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி அம்பலாங்கொடை பிரதேசத்தில் காட்சியறை முகாமையாளர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். ஹிக்கடுவ ...

Read moreDetails

விபத்தில் பலியான 3 வயதுச் சிறுமி!

வெலிப்பன்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளுத்கம - மத்துகம வீதியின் 5 ஆம் கட்டை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 3 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததாகப் ...

Read moreDetails

எண்ணிப் பத்தே ஆண்டுகளில் – நிலவில் அணுமின் நிலையம் அமைப்பு

-அமெரிக்காவின் விண்வெளி போட்டிகளுக்கு பதிலடி கொடுக்கும் ரஷ்யா--சீனாவுடன் இணைந்து, விண்வெளியில் ஆதிக்கம் செலுத்த புதுத் திட்டம்- விண்வெளி ஆய்வில் தனது ஆதிக்கத்தை செலுத்த திட்டமிட்டுள்ள ரஷ்யா, 2036 ...

Read moreDetails

சதம் விளாசி சாதனை படைத்த – விராட் கோலி!

இந்திய உள்ளுர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கிண்ணத்தில் டெல்லி அணிக்காக வீரர் விராட் கோலி டெல்லி - ஆந்திரா அணிகள் மோதிய போட்டியில் பல ...

Read moreDetails

ஊழல் அரசியல் பெருச்சாளிகளின் பேராசையால் – இலங்கையில் அழிவு!

-அரசியல்வாதிகளை விமர்சித்த பேராயர்- மேசைக்கு அடியால் பணத்தை வாங்கிக்கொண்டு இயற்கைக்கு மாறான செயற்பாடுகளுக்கு அனுமதியளித்த அரசியல்வாதிகள் செய்த தவறே மண்சரிவுகள் மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்படக் காரணமாகும் ...

Read moreDetails

மண் அள்ளுவது தொடர்பில் – யாழ். மாநகரசபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர் முரண்பாடு

தனியார் ஒருவருக்கு சொந்தமான கை ஒழுங்கை ஒன்றை வாய்க்கால் எனக் கூறி யாழ். மாநகரசபை உறுப்பினர்கள் சிலர் காணி உரிமையாளர்களுடன் முரண்பட்ட சம்பவம் யாழ்ப்பாணம் நல்லூர் கொண்டலடிப் ...

Read moreDetails

நானுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவைகள் அடுத்த 2 மாதங்களில்

இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த நானுஓயா – பதுளை ரயில் பாதைகள் கட்டம்.. கட்டமாக புனரமைப்பு செய்யப்பட்டுவரும் நிலையில் அடுத்த இரு மாதங்களில் சேவை ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து ...

Read moreDetails

செமியோ மோதல் பிரதேசத்தில் காயமடைந்த – ஐ.நா அமைதிப்படை வீரர்களை மீட்ட இலங்கை விமானப்படை

மத்திய ஆபிரிக்கக் குடியரசில் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் சேவையாற்றும் இலங்கை விமானப்படை விமானப் பிரிவு, இம்மாதம் 15 ஆம் திகதி செமியோ பிரதேசத்தில் ஏற்பட்ட மோதல் ...

Read moreDetails

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மக்களிடம் கையளிக்கப்படாத சுனாமி வீட்டுத்திட்டம் – கவனிக்குமா அரசாங்கம்?

அம்பாறை – நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம் ஒரு தாசாப்தத்திற்கு மேலாக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாமல் கவனிப்பாரற்று விடப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெரும் தொகையில் ...

Read moreDetails

பாராளுமன்றத்திற்கு நீண்ட விடுமுறை – 4 கோடி ரூபாய் மிஞ்சும்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்துக்கு பின் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டதால், பாராளுமன்ற செலவு குறைந்துள்ளதாக அறியமுடிகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்டகால விடுமுறை ...

Read moreDetails
Page 251 of 645 1 250 251 252 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.