Tag: Yarlthinakkural

வர்ண மின் விளக்குகளால் ஒளிரும் சாவகச்சேரி நகர்!

-புத்தாண்டை வரவேற்க தயாராகும் மக்கள்- புத்தாண்டை வரவேற்கும் முகமாக சாவகச்சேரி நகரம் மின்னொளியினால் அலங்கரிக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்து செய்து வைக்கப்பட்டது. நேற்று மாலை 6.30 மணியளவில் நகராட்சி ...

Read moreDetails

நுகேகொடைக்கு குடியேறிய மஹிந்தவின் பின்னணி என்ன?

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச, தற்காலிகமாகக் கொழும்பு, நுகேகொடை பகுதியில் உள்ள இல்லம் ஒன்றில் குடியேறியுள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி ...

Read moreDetails

இலஞ்சம் வாங்கிய பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!

கம்பஹா பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார். சட்டவிரோத பொருட்கள் கையிருப்பில் வைத்திருந்த நபர் ஒருவருக்கு ...

Read moreDetails

முல்லை. சிறுமியின் மரணத்திற்கு நீதியான விசாரணை தேவை

-ரவிகரன் எம்.பி கோரிக்கை- -பா.சதீஸ்- முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியைச்சேர்ந்த குகநேசன் டினோஜாவின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியான விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பிரதிப்பணிப்பாளரிடம் ...

Read moreDetails

தையிட்டி விகாரையை அகற்ற முயன்றால் கிளர்ந்தெழுவாராம்

-மிரட்டுகிறார் சரத் வீரசேகர- யாழ்.தையிட்டி விகாரையை அகற்ற முயற்சித்தால் கிளர்ந்தெழுவோம், எங்கள் பொறுமையை சோதிக்ககூடாது என கூறியுள்ள சரத் வீரசேகர, இது பௌத்த நாடு என்பதை கஜேந்திரகுமார், ...

Read moreDetails

வடமராட்சியில் வன்முறைக் கும்பலை இலக்குவைத்து – பொலிஸ் சுற்றிவளைப்பு

-அன்ரனி திலக்- யாழ்.வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்ய பொலிஸார் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தினர். கடந்த ...

Read moreDetails

ஆழிப்பேரலை நினைவு நாளில் – ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் பொருத்தமற்றது

-அன்ரனி திலக்- ஆழிப்பேரலை நினைவேந்தல் நாளில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடத்தப்படவுள்ளமை பொருத்தமானதல்ல என பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர் உதயகுமார் யுகதீஷ் தெரிவித்தார். இது தொடர்பாக ...

Read moreDetails

முல்லைத்தீவில் 3389 குடும்பங்களுக்கு – மார்ச் மாதத்திற்குள் காணி வழங்கப்படும்

-வி.சரவணன்- முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389 குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கு காணி இல்லாமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சுட்டிக்காட்டிய நிலையில், 2026 மார்ச் மாதத்திற்குள் காணிகள் வழங்கப்படும் என ...

Read moreDetails

யானைகள் இறப்பு வீதம் உயர்வு – தெற்காசிய நாடுகளில் இலங்கைக்கு முதலிடம்!

தெற்காசியாவில் யானைகளின் இறப்பு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ள நிலையில், 2025ம் ஆண்டில் 397 யானைகள் கொல்லப்பட்டன. இந்தியாவில் 20,000 - 27,000 யானைகள் ...

Read moreDetails

ஆழிப்பேரலையின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல்

ஆழிப்பேரலையின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், சர்வமத நிகழ்வுகளும் நடத்தப்படவுள்ளது. சுனாமி மற்றும் பிற பேரழிவுகளில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், ...

Read moreDetails
Page 252 of 642 1 251 252 253 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.