Tag: Yarlthinakkural

முகமாலை பகுதியில் ரயிலுடன் மோதி யாழ். வாசி பலி!

-கஜிந்தன், சு.பாஸ்கரன்- கிளிநொச்சி - முகமாலை இத்தாவில் ரயில் கடவையில் ரயிலுடன் மோதி ஒருவர் பலியாகினார். முகமாலைப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் ரயில் கடவையை கடக்க முற்பட்டவேளை, ...

Read moreDetails

கே.கே.எஸ் துறைமுகம் 2026 முழுமை அடையும்

-தமிழ் தரப்பிடம் ஜெய்சங்கர் உறுதி- -சொ.வர்ணன்- யாழ்ப்பாணம் காங்கேசன் துறைமுக அபிவிருத்தியை இந்தியா 2026 நிறைவில் முழுமைப்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ...

Read moreDetails

பெண் உறுப்பினர்களுடன் அநாகரிகமாக நடந்துகொண்ட அர்ச்சுனா!

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பெண் உறுப்பினர்கள் இருவரை, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தாக்கும் வகையில் நெருங்கிச் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ...

Read moreDetails

87 வயதில் தந்தையானார் : சீனப் பிரபலம்

சீனாவைச் சேர்ந்த 87 வயதுடைய பிரபல ஓவியரான பேன் செங்கிற்கு குழந்தை பிறந்துள்ளமை குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சீனாவைச் சேர்ந்த 87 ...

Read moreDetails

மீளத் திறந்துவைக்கப்பட்டது : பரந்தன் – முல்லைத்தீவு பிரதான பாதை!

பரந்தன் - முல்லைத்தீவு பிரதான பாதை இந்திய இராணுவத்தின் துணையுடன் மீள இணைக்கப்பட்டது. டிட்வா புயலின்போது சேதமடைந்த பரந்தன் முல்லைத்தீவு யு35 பிரதான வீதியிலுள்ள பாலத்தைஇ இந்திய ...

Read moreDetails

பெரும்பான்மையினருக்கு கொக்குத்தொடுவாயில் காணி வழங்க இடமளிக்க மாட்டோம்!

-ரவிகரன் எம்.பி கடும் எதிர்ப்பு- முல்லைத்தீவு - கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமித்து அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி ...

Read moreDetails

நெடுநாள் மீன்பிடிப் படகு சிக்கியது!

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டு நெடுநாள் மீன்பிடிப் படகு ஒன்று தென்கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த நெடுநாள் ...

Read moreDetails

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று 23 ஆம் திகதி முதல் 2026 ஜனவரி 4 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 2026 ...

Read moreDetails

ஒவ்வாமையால் 12 வயதுச் சிறுமி உயிரிழப்பு – உறவினர்கள் மத்தியில் பெரும் சந்தேகம்!

முல்லைத்தீவு மாவட்டம், சிலாவத்தை பகுதியில் வசித்து வந்த 12 வயதுடைய சிறுமி ஒவ்வாமை பாதிப்புக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. நேற்றுமுன்தினம் ...

Read moreDetails

இலங்கைக்குள் நுழைந்த – 12 இந்திய மீனவர்கள் கைது!

சர்வதேச கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 'தனுஷ்கோடி ...

Read moreDetails
Page 258 of 642 1 257 258 259 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.