Tag: Yarlthinakkural

மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய தந்தைக்கு 45 ஆண்டுகள் சிறை!

தனது மகளை மூன்று முறை கடுமையாக தவாறான நடத்தைக்கு உட்படுத்திய தந்தைக்கு காலி மேல் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா பரணகம 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். ...

Read moreDetails

இருளிலும், வெளித் தொடர்புகளற்ற நிலையிலும் – கண்டி மீமுரே கிராமத்தின் 400 குடும்பங்கள்

டித்வா சூறாவளி வந்து ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில் கண்டி மீமுரே கிராமத்தில் சுமார் 400 குடும்பங்கள் இன்றும் இருளிலும் வெளித் தொடர்புகள் அற்ற நிலையிலும் இருப்பதாக ...

Read moreDetails

உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இந்த வருடம் பிற்போடப்பட்ட கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான எஞ்சிய பாடங்களுக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தமது வதிவிடங்களில் மாற்றம் ஏற்பட்டிருந்தால் உடனடியாக அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் ...

Read moreDetails

பாலைமீன் இறக்குமதிக்கு வரிச்சலுகை அமைச்சரவையால் அங்கீகாரம்

ஆழ்கடல் மீன்பிடியின் இரைமீன் தூண்டில் முறையில் இரையாகப் பயன்படுத்தப்படும் பாலை மீன் எனப்படும் மீன் வகையை இறக்குமதி செய்வதற்கு வரிச்சலுகை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. நேற்று ...

Read moreDetails

கட்டுநாயக்க அதிவேக வீதியில் – நான்கு நுழைவுப் பாதைகள் திறப்பு

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியின் சீதுவை சந்திப்புப் பகுதியில் நான்கு நுழைவுப் பாதைகள் நேற்று செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்தது. திறக்கப்பட்ட ...

Read moreDetails

அனர்த்தத்தினால் 3,74,000 தொழிலாளர்கள் பாதிப்பு!

-சர்வதேச தொழிலாளர் அமைப்பு- இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் 3 இலட்சத்து 74 ஆயிரம் தொழிலாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்தது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ...

Read moreDetails

திருமலை மாநகர சபை பாதீடு நிறைவேற்றம்

திருகோணமலை மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நேற்று சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. மாநகர சபை முதல்வர் க.செல்வராஜா தலைமையில், மாநகர ஆணையாளர் ...

Read moreDetails

ஜனாதிபதி அநுர தலைமையில் – இலங்கை விரைவில் மீண்டுவரும்

-இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்- ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கை மிக விரைவில் மீண்டு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய ...

Read moreDetails

தையிட்டியில் பொலிசாரின் சித்திரவதை – தவிசாளர் நிரோஷ் வைத்தியசாலையில்

-க.சபேஷன்- தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற அகிம்சை வழி அமைதிப்போராட்டத்தில் ஈடுப்பட்டபோது கைதுசெய்யப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சிகிச்சைக்காக ...

Read moreDetails

மலையக தமிழ் பிரதிநிதிகளுடன் – இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் மலைய தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு, இந்தியப் பிரதமர் ...

Read moreDetails
Page 259 of 645 1 258 259 260 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.