Tag: Yarlthinakkural

குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் – சுகபோகங்களை, சலுகைகளை வழங்குவது அரசின் நோக்கமல்ல

ஒரு சிலருக்கு மட்டும் சுகபோகங்களையும், சலுகைகளையும் வழங்குவது அரசாங்கத்தின் கொள்கையல்ல. மக்களுக்கு பயனளிக்கும் வகையிலேயே அரசாங்கம் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2024 ...

Read moreDetails

விகாரை கட்ட முயன்ற குழு – துப்பாக்கியை காண்பித்து பொதுமக்களுக்கு மிரட்டல்

ஹங்வெல்ல – கஹஹேன பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள காணியில் விகாரை கட்டுவதற்கு முயன்ற பௌத்த பிக்கு உள்ளிட்ட குழுவினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் தர்க்கம் ...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விடவும் – பயங்கரமான புதிய சட்டத்தை உருவாக்க அரசாங்கம் முயற்சி

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அதைவிடவும் மோசமான புதிய சட்டத்தை உருவாக்க முயற்சிப்பதாக சமூக ஆர்வலர் ராஜ்குமார் ...

Read moreDetails

வடக்கு மாகாணத்தின் கல்வித்துறை சார் முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை

-ஒதுக்கப்பட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்படவில்லை என்கிறார் பிரதமர் ஹரிணி - அண்மையில் நடத்தப்பட்ட முன்னேற்ற மீளாய்வின் பிரகாரம் வட மாகாணத்தின் கல்வித்துறை சார் முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை. ...

Read moreDetails

புலமைப்பரிசில் மாணவர்கள் கௌரவிப்பு

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சி, முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றிபெற்ற மற்றும் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று ...

Read moreDetails

பண்டிகை காலத்தை முன்னிட்டு பாவனையாளர் அதிகார சபையினால் சோதனை நடவடிக்கைகள்

-48 வியாபார நிலையங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை- -கஜிந்தன், பா.பிரதீபன்- பண்டிகை காலத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவலகள்; அதிகார சபையினரால் மாவட்டம் முழுவதும் விசேட சுற்றி ...

Read moreDetails

ஈழத்து சிதம்பரத்துக்கு பாதயாத்திரை

-செ.ரவிசாந், ஞானத்தமிழ்- அகில இலங்கை சைவமகா சபை திருவெம்பாவையை முன்னிட்டு நடாத்தும், வருடாந்த ஈழத்துச் சிதம்பர பாதயாத்திரை எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்த ...

Read moreDetails

தென்மராட்சி பிரதேசத்தில் தொடர்ந்தும் 108 பேர் – இடைத்தங்கல் முகாம்களில்

தென்மராட்சி பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கால் 69 குடும்பங்களை சேர்ந்த 236 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் கொடிகாமம் மத்தியைச் சேர்ந்த ...

Read moreDetails

முல்லை. வெள்ள அனர்த்தம் தொடர்பில் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

-பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பங்கேற்பு- -வி.சரவணன்- அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பிலான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமொன்று நேற்று பொதுமக்கள் பாதுகாப்பு ...

Read moreDetails

கிரவல் அகழ்வதை தடை செய்யக் கோரி – வவு. செட்டிக்குளத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி

வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கங்கன்குளம் பகுதியில் கிரவல் அகழ்வதை தடை செய்யுமாறு கோரி மக்களால் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. கங்கன்குளம் பகுதியில் இப்போராட்டத்தை ...

Read moreDetails
Page 260 of 642 1 259 260 261 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.